வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை

Posted by - November 16, 2018
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (16) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். நாட்டின்…

24 தங்க பிஸ்கட்கள் பறிமுதல்

Posted by - November 16, 2018
4.3 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய தங்க பிஸ்கட்களை இலங்கைக்குள் கடத்த முயன்ற மூன்று நபர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…

சபாநாயகர் மனோ ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளாரா? – எஸ்.பீ.

Posted by - November 16, 2018
சபாநாயகரின் நடத்தையைப் பார்க்கும்போது அவர் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதியின் முடிவை…

முன்னாள் சபாநாயகர் எம்.எச். முஹம்மத் நடுநிலையாக செயற்பட்டார்- பந்துல

Posted by - November 16, 2018
தமது அரசியல் வரலாற்றில் இந்தளவுக்கு மோசமாக நடந்துகொண்ட சபாநாயகர் ஒருவரை தற்பொழுதே பார்த்திருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன குற்றஞ் சாட்டினார்.…

சவுதி பத்திரிகையாளர் படுகொலை: 5 பேருக்கு மரண தண்டனை?

Posted by - November 16, 2018
சவுதி அரேபியாவை சேர்ந்த ஜமால் கசோக்கி (வயது 60) என்ற பத்திரிகையாளர் துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்துக்கு…

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கு 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Posted by - November 16, 2018
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கு 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை எடுத்து உள்ளது.

ரஷியாவில் காம்சாத்கா தீபகற்பத்தில் நில நடுக்கம்

Posted by - November 16, 2018
ரஷிய நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள காம்சாத்கா தீபகற்ப பகுதியில் நேற்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த…

தெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா

Posted by - November 16, 2018
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா செய்தனர். இதனால் பிரதமர் தெரசா…

ஆப்கானிஸ்தானில் சோதனைச் சாவடி மீது தலிபான்கள் ஆவேச தாக்குதல் – 30 போலீசார் பலி

Posted by - November 16, 2018
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்தில் சோதனைச் சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30…