சர்வதேச போலீஸ் அமைப்பின் (இண்டர்போல்) தலைவராக தென் கொரியாவின் கிம்ஜோங்யாங் தேர்வு

Posted by - November 22, 2018
இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவராக தென் கொரியாவின் கிம்ஜோங்யாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

‘பேஸ்புக்’ நிறுவன தலைவர் ஜூக்கர் பெர்க் பதவி விலகலா?

Posted by - November 22, 2018
பேஸ்புக் நிறுவன தலைவர் ஜூக்கர் பெர்க் பதவி விலகுவாரா என தகவல் வெளியாகி உள்ளது.புகழ் பெற்ற சமூக வலைத்தளம், ‘பேஸ்புக்’…

பத்திரிகையாளர் கொலையில், சவுதி இளவரசருக்கு பங்கு உண்டா, இல்லையா?

Posted by - November 22, 2018
அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை வெளியுறவுத்துறை கமிட்டி, டிரம்புக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.

கென்யாவில் வணிக மையத்தில் துப்பாக்கிச்சூடு – இத்தாலி பெண் ஊழியர் கடத்தல்

Posted by - November 22, 2018
கென்யாவில் வணிக மையத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் காயமடைந்தனர். மேலும் இத்தாலி பெண் ஊழியரை…

பாகிஸ்தானுக்கு ரூ.11,950 கோடி நிதி உதவி நிறுத்தம் – அமெரிக்கா அறிவிப்பு

Posted by - November 22, 2018
பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், பாகிஸ்தானுக்கு ரூ.11 ஆயிரத்து 950 கோடி நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி விட்டது. 

கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசிடம் ரூ.15000 கோடி கேட்டோம்- பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பேட்டி

Posted by - November 22, 2018
பிரதமரை சந்தித்தபோது தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசிடம் 15,000 கோடி ரூபாய் கேட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

கார்த்திகை தீப திருநாளையொட்டி சிறப்பு ரெயில்கள் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Posted by - November 22, 2018
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நிகழ்ச்சியையொட்டி, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படுகின்றன. 

கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.14 ஆயிரம் கோடி தேவை – உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அறிக்கை

Posted by - November 22, 2018
கஜா புயல் நிவாரணத்துக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அறிக்கை தாக்கல்…

தொடர் மழை- சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

Posted by - November 22, 2018
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளில் நீர்…

பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் சந்திப்பு – புயல் நிவாரண நிதி கோரினார்

Posted by - November 22, 2018
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, கஜா புயல் பாதிப்பு தொடர்பாக அறிக்கை…