யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர்தின ஏற்பாடுகள் !

Posted by - November 23, 2018
மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில்,…

சபாநாயகரை பாராளுமன்ற உறுப்பினர் என விளித்து விமல் சபையில் ஆவேசம்

Posted by - November 23, 2018
ஐக்கிய தேசியக் கட்சியினருக்குப் பக்கச்சார்பாக செயற்படுகின்ற சபாநாயகரை நாம் இனியொரு போதும் சபாநாயகராக அங்கீகரிக்கப் போவதில்லை. ஆகையினாலேயே இன்று அக்கிராசனத்தில்…

மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி சீரழிக்கப்பட்ட சிறுமி

Posted by - November 23, 2018
மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி, 17 வயதுடைய யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் நாவலப்பிட்டி பகுதியில் அதிர்ச்சியை…

பாராளுமன்றில் நாட்டின் பொருளாதார நிலை குறித்து மங்கள

Posted by - November 23, 2018
“நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டுள்ளது” என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள…

பிக்கு தூக்கிட்டு தற்கொலை

Posted by - November 23, 2018
வியட்நாமிற்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 108 பேரிடம் பெற்றுக்கொண்ட பணத்தை அவர்கள் திருப்பிக்கேட்டு தொல்லை கொடுத்தமையால் பௌத்த பிக்கு…

மீளப்பெறப்பட்டது ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு

Posted by - November 23, 2018
ஞானசார தேரரை விடுதலை செய்த நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக நீதிபதி ஒருவர் தாக்கல் செய்த வழக்கு இன்று மீளப்பெறப்பட்டுள்ளதால் குறித்த…

மகிந்த தரப்பினரும் எங்களை சந்தித்துள்ளனர்- அம்பலப்படுத்தினார் ஜேர்மன் தூதுவர்

Posted by - November 23, 2018
இலங்கையில் பணியாற்றும்  இராஜதந்திரிகளிற்கு  எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரொஹ்டே  கவலை வெளியிட்டுள்ளார். கனடாவின்…

கருவை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை-கம்மன்பில

Posted by - November 23, 2018
சபாநாயகர் செயற்படும் விதத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளுந்தரப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்றிலிருந்து வெளிநடப்பு செய்த பின்னர் இன்று…