சபாநாயகர் செயற்படும் விதத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளுந்தரப்பு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றிலிருந்து வெளிநடப்பு செய்த பின்னர் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளரின் விஷேட சந்திப்பின் போது கலந்துகொண்ட உதய கம்மன்பில,“கரு ஜயசூரியவை சபாநாயகராக ஏற்றுக்கொள்ள தயார் இல்லை” என தெரிவித்தார்.