சு.க. உறுப்பினர்கள் தொடர்பில் வதந்திகளை பரப்புகின்றனர் – ரோஹன லக்ஷ்மன் பியதாச

Posted by - November 26, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுகின்றனர் என குறிப்பிடுகின்றமை உண்மைக்கு புறம்பான செய்தியாகும் என அக்…

ஹன்சார்ட்டிற்கு அமைவாக தற்போது நாட்டில் அரசாங்கம் இல்லை!

Posted by - November 26, 2018
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமர் என்றும், அவரது சகாக்களை அமைச்சர்கள் என்றும் தாமே குறிப்பிட்டுக் கொள்வது யாப்புக்கு முரனாணதாகும் என…

தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம், முதலாவது தொகுதி- மாவீரர் நாள் 2018 நடைபெறும் மண்டபங்களில்

Posted by - November 26, 2018
தமிழீழத் தேசித் தலைவர் அவர்களின் தீர்க்கமான வழிநடத்தலினைச் சிரமேற்று தமிழீழ தேசத்தின் விடுதலை என்ற பெரும் நெருப்பிலே தம்மை ஆகுதியாக்கி,விடுதலையின்…

பிரான்சில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு!

Posted by - November 26, 2018
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை முற்பகல்…

சட்ட விரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - November 26, 2018
மினுவாங்கொட, கமன்கெதர பகுதியில் சட்ட விரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய ​செயற்குழு குழு இன்று கூடுகிறது

Posted by - November 26, 2018
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (26) ஒன்று கூடவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று…

ஒரு முறை காலை பின்னோக்கி வைப்பது தான் ஜனாதிபதிக்கு சிறந்தது- குமார வெல்கம

Posted by - November 26, 2018
தனிநபர்கள் குறித்தும், கட்சி குறித்தும் யோசிக்காமல் நாட்டைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் ஒன்றுக்கு வர வேண்டும்…

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் அடுத்த மாதம்

Posted by - November 26, 2018
இவ்வருடத்திற்காள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இம்முறை நாடாளவிய ரீதியில் 6…

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வைக்கப்பட்ட இரு வாகனங்கள் மீட்பு

Posted by - November 26, 2018
நாகர்கோவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வைக்கப்பட்டிருந்த இரண்டு கன்டர் ரக வாகனங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

மாத்தறை கொலை, சந்தேக நபர் நீதிமன்றில் சரண்

Posted by - November 26, 2018
மாத்தறை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபராக கருதப்படும் இளைஞர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை பகுதியில்…