சாதாரண தர பரீட்சை – மேலதிக வகுப்புக்களுக்குத் தடை

Posted by - November 26, 2018
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் என்பனவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி…

இலங்கை மருத்துவ சபைக்கு புதிய தலைவர்

Posted by - November 26, 2018
இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக டாக்டர் பாலித அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

மனித சங்கிலி போராட்டத்தால் முடங்கியது மலையகம்

Posted by - November 26, 2018
மலையகத்தில் பல பகுதிகளிலும் தோட்டத் தொழிலாளர்கள், ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து, மனித சங்கிலி போராட்டத்தில் இன்று…

ஆயிரம் ரூபாவிலிருந்து பின்வாங்க தயாரில்லை!ஆறுமுகன் தொண்டமான்

Posted by - November 26, 2018
மலையகமெங்கும் இடம்பெற்ற சம்பள உயர்வு போராட்டங்களின் அழுத்தம் காரணமாக நிதி அமைச்சின் செயலாளர்  எனக்கு தொடர்பு கொண்டு  இன்றைய போராட்டத்தை…

மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு எதிராக ஜனநாயக பேரணி

Posted by - November 26, 2018
மைத்திரி – மஹிந்த கூட்டணியின் அரசியல் சூழ்ச்சிகளை தோற்கடிக்க எதிர்வரும் முதலாம், இரண்டாம் திகதிகளில் கொழும்பிலிருந்து கதிர்காமம் வரை ஜனநாயகத்தை…

“பெரும்பான்மையின்றி வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது”

Posted by - November 26, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்தும், மக்கள் விடுதலை முன்னணியிலிருந்தும் தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது நியாயமானதல்ல என பொதுஜன பெரமுனவின் தவிசாளர்…

சு.க. உறுப்பினர்கள் தொடர்பில் வதந்திகளை பரப்புகின்றனர் – ரோஹன லக்ஷ்மன் பியதாச

Posted by - November 26, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுகின்றனர் என குறிப்பிடுகின்றமை உண்மைக்கு புறம்பான செய்தியாகும் என அக்…

ஹன்சார்ட்டிற்கு அமைவாக தற்போது நாட்டில் அரசாங்கம் இல்லை!

Posted by - November 26, 2018
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமர் என்றும், அவரது சகாக்களை அமைச்சர்கள் என்றும் தாமே குறிப்பிட்டுக் கொள்வது யாப்புக்கு முரனாணதாகும் என…

தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம், முதலாவது தொகுதி- மாவீரர் நாள் 2018 நடைபெறும் மண்டபங்களில்

Posted by - November 26, 2018
தமிழீழத் தேசித் தலைவர் அவர்களின் தீர்க்கமான வழிநடத்தலினைச் சிரமேற்று தமிழீழ தேசத்தின் விடுதலை என்ற பெரும் நெருப்பிலே தம்மை ஆகுதியாக்கி,விடுதலையின்…

பிரான்சில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு!

Posted by - November 26, 2018
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை முற்பகல்…