புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி Posted by நிலையவள் - November 27, 2018 புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி.........
துப்பாக்கிச் சூட்டில் இரு பாதாள கோஷ்டியினர் பலி Posted by நிலையவள் - November 27, 2018 பிரபல பாதாள உலகத் தலைவர்களாக கருதப்படும் ஹபரகட வசந்த, மீகொட உப்புல் ஆகியோர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.…
அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று சி.ஐ.டி.க்கு அழைப்பு Posted by நிலையவள் - November 27, 2018 வெள்ளை வேனில் 5 மாணவர் உள்ளிட்ட 11 பேரைக் கடத்திய விவகாரத்தில் பிரதான சந்தேக நபர் நேவி சம்பத்துக்கு அடைக்கலம்…
மாத்தறை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது Posted by நிலையவள் - November 27, 2018 மாத்தறை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை, வல்கம பகுதியைச் சேர்ந்த 17…
கட்சி தாவியமைக்கு என்னை மன்னித்து விடுங்கள் – வசந்த சேனநாயக்க Posted by நிலையவள் - November 27, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே புதிய அரசாங்கத்தில் தாம் இணைந்து கொண்டதாக தெரிவித்த வசந்த…
மாவீரர் தின நிகழ்வுகளை உணர்வெழுச்சியுடன் நடத்துவதற்கு ஏற்பாடு Posted by நிலையவள் - November 27, 2018 தமிழ் மக்களது உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் மாவீரர் தினம் இன்று வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர்…
ஈரான்-ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஒருவர் சாவு; 750 பேர் காயம் Posted by தென்னவள் - November 27, 2018 ஈரானின் தெற்கு பகுதியில் எகிப்து நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள கெர்மன்ஷா மாகாணத்தின் சர்போல்-இ-சகாப் நகரில் நேற்று முன்தினம் இரவு பயங்கர…
பாகிஸ்தான் கோர்ட்டில் மும்பை தாக்குதல் குற்றவாளிகள் மீதான விசாரணை மந்தம் 7 பேரும் விடுதலையாக வாய்ப்பு Posted by தென்னவள் - November 27, 2018 பாகிஸ்தான் கோர்ட்டில் மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடந்து வரும் நிலையில், குற்றவாளிகள் 7 பேரும்…
புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களை பார்வையிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ரெயிலில் செல்கிறார் Posted by தென்னவள் - November 27, 2018 புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களை பார்வையிடுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ரெயிலில் செல்ல உள்ளார்.
தமிழக அரசு கேட்டுக்கொண்டால் 20 தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்படும் தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்! Posted by தென்னவள் - November 27, 2018 கஜா புயல் பாதிப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசு கேட்டுக்கொண்டால், 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளிவைப்பது பற்றி முடிவு செய்யப்படும்…