இன்று காலை 10.00 மணிக்கு சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவில் அவரை ஆஜ­ரா­கு­மாறு அவ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக சி.ஐ.டி. தெரி­வித்­தது.

மேற் குறித்த சம்பவம் தொடர்பில் அவரைக் கைது செய்ய நீதி­மன்­றமும் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே இன்று அவர் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.