பாராளுமன்ற தேர்தலை நடத்தக் கொரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட பேரணி

Posted by - November 28, 2018
பாராளுமன்ற தேர்தலை நடத்துமாறு தெரிவித்து இன்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பேரணி இன்று காலை 11…

அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நுழைந்தது ஐ.நா

Posted by - November 28, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான…

ஊழியர்களை தாக்கிய பாராளுமன்ற உறுப்பினரின் சாரதிக்கு விளக்கமறியல்

Posted by - November 28, 2018
பத்தேகம பகுதியில் சிற்றுண்டிச் சாலை ஒன்றிற்குள் பிரவேசித்து அங்கு வேலை பார்க்கும் இரு வேலையாட்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற…

பிட்டிகலவில் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

Posted by - November 28, 2018
பிட்டிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிட்டிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிட்டிகல, பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு…

மீண்டும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

Posted by - November 28, 2018
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின்  விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள …

சம்பளம் மற்றும் ஊதிய முரண்பாடுகளை தீர்க்கும் அறிக்கை

Posted by - November 28, 2018
பொதுச் சேவையில் நிலவும் சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கபடவுள்ளது. பொதுச்…

பிரதமர் அலுவலகத்திற்கு ஜனாதிபதி நிதியொதுக்கீடு?

Posted by - November 28, 2018
பாராளுமன்றத்தில் பிரதமர் அலுவலகத்திற்கான நிதியொதுக்கீடானது ஒதுக்கப்படாவிட்டால் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி

எலும்புக் கூடுகளை கடத்தியவர் கைது:பீகாரில் சம்பவம்

Posted by - November 28, 2018
இந்தியாவின்  பீகார் மாநிலத்தில் எலும்புக்கூடுகளை ரயிலில் கடத்த முயன்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுவாக தற்போது ரயில் மூலமாக நடக்கும்…

தந்தையை பொல்லால் அடித்து கொலை செய்த மகன் கைது

Posted by - November 28, 2018
நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ ஜனபதய பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மகன் ஒருவர் தந்தையை பொல்லால் அடித்து…

இரவு, பகலாக உழைத்த மின்வாரிய ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்திய கிராம மக்கள்

Posted by - November 28, 2018
அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் ஊர்பொதுமக்கள் சார்பில் இரவு, பகலாக உழைத்த மின்சார வாரிய ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து…