ஐ.ம.சு.மு.வின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கிறார் மஹிந்த Posted by தென்னவள் - November 30, 2018 பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணியளவில் கூடவுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சித்…
மாலைதீவுப் பிரஜை உட்பட இருவர் கைது! Posted by தென்னவள் - November 30, 2018 சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் ஒரு தொகை தங்க ஆபரணங்களை கடத்திவர முற்பட்ட இருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து …
அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் லோக் ஆயுக்தா பணி தொடக்கம்! Posted by தென்னவள் - November 30, 2018 அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான பணிகள் தமிழகத்தில் தொடங்கி உள்ளது.
2021-ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்புவோம்: இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேட்டி Posted by தென்னவள் - November 30, 2018 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்களுடன் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.
ஒருதலைக் காதல் கொலைகளை கட்டுப்படுத்த கடுமையான சட்டம்: ராமதாஸ் Posted by தென்னவள் - November 30, 2018 ஒருதலைக் காதல் கொலைகளை முற்றிலும் கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கடும் பனிமூட்டத்தால் விபத்து: திம்பம் மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய லாரி Posted by தென்னவள் - November 30, 2018 திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டத்தால் விபத்துக்குள்ளான லாரி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனால் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் வாழ்த்து Posted by தென்னவள் - November 30, 2018 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் பெட்ரோலிய நிறுவனத்தில் தீ விபத்து – 3 பேர் பலி! Posted by தென்னவள் - November 30, 2018 குஜராத்தில் பெட்ரோலிய நிறுவனத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.
ஆபத்தில் சிக்கும் பெண்களை காப்பாற்ற எச்சரிக்கை பொத்தானுடன் செயின் அறிமுகம் Posted by தென்னவள் - November 30, 2018 ஆபத்தில் சிக்கும் பெண்களை காப்பாற்ற எச்சரிக்கை பொத்தானுடன் கூடிய செயினை அறிமுகம் செய்ய மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.
வாலிபரின் கொலையை செல்போனில் படம் பிடித்த மக்கள் Posted by தென்னவள் - November 30, 2018 ஐதராபாத் அருகே பொது மக்கள் மத்தியில் ஆட்டோ டிரைவர் வாலிபரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.