கிளிநொச்சியில் வாகனம் குடைசாய்ந்ததில் மாடு உயிரிழந்தது!

Posted by - November 30, 2018
கிளிநொச்சி – பரந்தன், ஏ 35 வீதியின் கண்டாவளை பகுதியில் கெப் ரக வாகனம், மாடொன்றுடன் மோதி தடம்புரண்டுள்ளது.குறித்த விபத்து…

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குங்கள் அமைச்சர்களுக்கு வழங்காதீர்கள் -மத்தும பண்டார

Posted by - November 30, 2018
 “பொதுச் சேவையிலுள்ள அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குங்கள். ஆனால் அமைச்சர்களுக்கும் அவர்களது அமைச்சுக்கும் சம்பளம் வழங்க வேண்டாம்.” என பாராளுமன்ற…

ரணிலயே மீண்டும் பிரதமாகராக நியமிக்க்பட வேண்டும்”-ஹெக்டர் அப்புஹாமி

Posted by - November 30, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அரசியலமைப்பிற்கு முரணாக பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். எனவே பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு மீண்டும்…

தங்கத்துடன் மாலைத்தீவு பிரஜை உட்பட இருவர் கைது

Posted by - November 30, 2018
சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை மாலைத்தீவில் இருந்து எடுத்துச் வர முயற்பட்ட இருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான…

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து வைப்பு

Posted by - November 30, 2018
நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் மொரகஹகந்த…

முறைகேடான செலவுகள் தொடர்பில் விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழு நியமனம்

Posted by - November 30, 2018
வடமாகாண மகளீர் விவகார அமைச்சினால் முறைகேடான முறையில் செலவழிக்கப்பட்ட 320 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்கு மூவர்…

தங்காலையில் புதையல் தோண்டிய நால்வர் கைது

Posted by - November 30, 2018
தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லிக்குடாவ -தங்கால்ல  பகுதியில் புதையல் தோண்டிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்லிகுடா பகுதியில் அமைந்துள்ள வீட்டின்…

இரு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை : கருணாவுக்கு தொடர்பா?

Posted by - November 30, 2018
மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்