பஸ் கட்டண திருத்தம் சம்பந்தமான பேச்சுவார்த்தையில் தீர்வில்லை

Posted by - December 5, 2018
பஸ் கட்டண திருத்தம் சம்பந்தமாக பஸ் சங்கங்களுக்கும் தேசி போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்வின்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது. 

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பிணை

Posted by - December 5, 2018
பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

போலி ஆவணங்களை தயாரித்து விநியோகித்து வந்த நபர் சிக்கினார்

Posted by - December 5, 2018
அக்கரைப்பற்று பிரதேசத்தில்  நீண்ட  காலமாக போலி ஆவணங்களை தயாரித்து விநியோகித்து வந்த நபரொருவரைகைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்று…

அலி ரொஷானுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி முதல் தொடர் விசாரணை

Posted by - December 5, 2018
சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான…

யாழில் போதை பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை

Posted by - December 5, 2018
யாழ் புற நகர் பிரதேசங்களில் அண்மைக்காலமாகப் போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் அடிமையாகி வருவது அதிகரித்துள்ளதாக யாழ் மாநகர சபை உறுப்பினர்…

மஹிந்த முட்டாள்தனமாகச் செயற்பட்டுள்ளார் – சட்டத்தரணி கோமின் தயாசிறி

Posted by - December 5, 2018
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ முட்டாள்தனமாகச் செயற்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான ஜனாதிபதி சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம்…

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டவர் கைது

Posted by - December 5, 2018
பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் திஹகொட பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு அதிவேக…

மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியது ஐ.தே.க வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை-நாமல்

Posted by - December 5, 2018
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு அனைத்து சலுகைகளுடனும் விடுமுறை வழங்கி அவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என ஐக்கிய…

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்

Posted by - December 5, 2018
திவுலுபிட்டிய, மரதகஹமுல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (04) மாலை இந்த சம்பவம்…

தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் முடிவடைந்தது கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

Posted by - December 5, 2018
கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாது கூட்டம் மீண்டும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.