முன்னாள் போராளிகள் அச்ச நிலையில் உள்ளனர்!- சிவமோகன்

Posted by - December 6, 2018
முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாக வே பார்க்கின்றேன்.வன்னி  மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்…

நல்லதண்ணி வரையிலான பாதை விரிவுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்

Posted by - December 6, 2018
மோஹினி நீர் வீழ்ச்சியிலிருந்து நல்லதண்ணி வரையிலான பாதை விரிவுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நோர்வூட் வீதி அபிவிருத்திப் பிரிவினால் இந்த பணி…

தீயில் எரிந்து ஒருவர் உயிரிழப்பு

Posted by - December 6, 2018
மஸ்கெலிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் விளக்கு கவிழ்ந்ததால் வீட்டில்…

டயர் வெடித்ததால் விபத்துக்குள்ளான கார்

Posted by - December 6, 2018
மட்டக்களப்பு – கொழும்பு நெடுங்சாலையில் சத்துருக்கொண்டான் எனுமிடத்தில் இன்று பகல்  இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி வைத்திய அதிகாரி ஒருவர்…

சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - December 6, 2018
சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக திகழும் பெருந்தோட்டதுறை சார்ந்த தொழிலாளர்களுக்கு…

கட்சிக்குள் இரகசிய வாக்கெடுப்பிற்கு என்ற செய்தி வெறும் வதந்தி – மனோ

Posted by - December 6, 2018
பிரதமர் வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி சில பங்காளிக் கட்சிகளுடன் இரகசிய வாக்கெடுப்பிற்குக் கோரிக்கை விடுத்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான…

ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

Posted by - December 6, 2018
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின்…

ஜனாதிபதிக்கு ஏற்ற விதமாக நடந்து கொள்வது பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை-சந்திம வீரக்கொடி

Posted by - December 6, 2018
ஜனாதிபதிக்கு ஏற்ற விதமான பிரதமர் ஒருவர் நியமிக்கப்படவில்லை எனின் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது என பாராளுமன்ற உறுப்பினர்…

பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் தடை விதிக்கப்பட்டதாலே நெருக்கடி நிலை-மஹிந்த

Posted by - December 6, 2018
நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பது பிரதமர் உட்பட அமைச்சரவைக்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டதாலேயே என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்று மாலை…

உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு-ரிஷாத்

Posted by - December 6, 2018
தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன்…