பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

Posted by - December 11, 2018
நபர் ஒருவரை சித்திரவதைக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு…

ஆளுநர் உத்தரவிட்டும் வவுனியா பழைய பஸ் நிலையம் இயங்கவில்லை

Posted by - December 11, 2018
வடமாகாண ஆளுநரின் உத்தரவிற்கு அமைய மீளத்திறக்கப்பட்ட வவுனியா பழைய பஸ் நிலையம் செயற்படவில்லையென பயணிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 7ஆம் திகதி…

கடவுளிடம் தான் நாட்டு நிலைமையை கூற வேண்டும்- நிமல்

Posted by - December 11, 2018
நாட்டின் எதிர்கால பயணம் தொடர்பில் கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பை விரைவாக பெற்றுத் தருவது அவசியமாகும் என ஸ்ரீ…

தரம் 5 புலமைப் பரிசில் வெட்டுப் புள்ளி அடுத்த வாரம்

Posted by - December 11, 2018
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக கல்வி…

பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

Posted by - December 11, 2018
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட 3 பரீட்சார்த்திகளை சந்தேகத்தின்பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…

நாளையும் மூடப்படும் பாராளுமன்ற கலரி

Posted by - December 11, 2018
பாராளுமன்றம் நாளை புதன்கிழமை 10.30 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இந்நிலையில் நாளையதினமும் பாராளுமன்ற அமர்வின் போது பொதுமக்கள்…

தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலை பொது வைத்திய நிபுணர்  ரகுபதி  காலம் ஆனார்!

Posted by - December 11, 2018
முல்லை மாவட்ட வவைத்தியசாலை முன்னாள் பணிப்பாளரும் தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலை பொது வைத்திய நிபுணருமான  ரகுபதி  காலம் ஆனார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து ஆராயும் குழு நாளை கூடும்

Posted by - December 11, 2018
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு நாளை (12) முதல் தடவையாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சமாதானம், நீதி மற்றும் உறுதியான நிறுவனங்களை ஏற்படுத்தும் UNDP!

Posted by - December 11, 2018
இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) முன்னெடுக்கும் வலுவாதார அபிவிருத்தி இலக்குகள் (SDG) 16: சமாதானம், நீதி மற்றும்…