மாதவரம் மீன்வள பல்கலைக்கழகத்தில் நோய் கண்காணிப்பு ஆய்வக கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!
மாதவரம் மீன்வள பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நோய் கண்காணிப்பு ஆய்வக கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

