மஹிந்­தவின் மேன்முறை­யீடு நாளை பரி­சீ­ல­னை

Posted by - December 13, 2018
மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனுவானது நாளைய தினம் உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. பிர­தமர்…

இன்று மாலை 4 மணிக்கு முக்கிய தீர்ப்பு

Posted by - December 13, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை  கடந்த 9 ஆம் திகதி  அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கலைத்தமை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும்…

சொந்த வீட்டிலேயே நகைகளை சூறையாடிய யுவதி

Posted by - December 13, 2018
வட்டுக்கோட்டை கிழக்கில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என்று வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் முறைப்பாட்டாளரின் மகள்தான்…

கட்டுவான பகுதியில் நேற்றிரவு பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையே மோதல்

Posted by - December 13, 2018
அம்பாந்தோட்டை, கட்டுவான பகுதியில் நேற்றிரவு பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு பொலிஸார் காயமடைந்துள்ளதாக பொலிஸ்…

சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டு பணிகள் 23 ஆம் திகதி ஆரம்பம்

Posted by - December 13, 2018
இவ் வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளானது எதிர்வரும் 23 ஆம்…

ரணில் விக்ரமசிங்கவுக்கும், .சம்பந்தனுக்குமிடையே இரகசிய ஒப்பந்தம்

Posted by - December 13, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையே இரகசிய ஒப்பந்தம்…

பெண் காவலர்களுக்கு கொடுமை? கூடுதல் டி.ஜி.பி. விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

Posted by - December 13, 2018
காஞ்சீபுரம் போலீஸ் பயிற்சி மையத்தில் உயர் அதிகாரிகள் பெண் காவலர்களை அடிமையாக நடத்தி இழிவாக பேசி கொடுமைப்படுத்துவதாக புகார் கூறப்பட்டுள்ளது.…

கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கலப்படத்தை தடுக்கவே முடியாது

Posted by - December 13, 2018
கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கலப்படத்தை தடுக்க முடியாது என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

சமாதான முயற்சி தோல்வி எதிரொலி: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைகிறார் கரூரில் பிரமாண்ட விழா

Posted by - December 13, 2018
சமாதான முயற்சி தோல்வி எதிரொலியாக செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைவது உறுதியாகி விட்டது. தி.மு.க.வில் இணையும் விழாவை கரூரில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.