தீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது – விஜயகலா

Posted by - December 13, 2018
சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொண்டு பெரும்பான்மை மக்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்ற

50 நாட்களாக தொடர்ந்த அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஐ.தே.க. அரசாங்கம் விரைவில் ஸ்தாபிக்கப்படும்- ரவி

Posted by - December 13, 2018
சுயாதீனமாக செயற்பட்ட உயர் நீதிமன்றம் ஜனநாயகத்தையும் மக்கள் ஆணையையும் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. 

உயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது! – ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன்

Posted by - December 13, 2018
பாராளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்குப் புறம்பானது. எனவே அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு…

யேர்மனியில் தமிழின் திறனை மீண்டும் நிலைநிறுத்திய தமிழாலயங்கள்

Posted by - December 13, 2018
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் யேர்மனியில் இயங்கும் தமிழாலய மாணவர்களிடையே ஆண்டு தோறும் வாசித்தல், உரையாற்றல், கவிதை,…

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - December 13, 2018
கொழும்பில் இருந்து தங்கொட்டுவைக்கு ஹெரோயினை எடுத்து சென்ற சந்தேக நபர் ஒருவர் இன்று (13) பகல் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கொட்டுவ,…

ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை – சம்பந்தன்

Posted by - December 13, 2018
ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.…

பாராளுமன்ற தேர்தலே அவசியம்- நாமல்

Posted by - December 13, 2018
நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கின்றோம் என நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து எங்களிற்கு…

ஜனாதிபதி நீதியரசர்களின் தீர்ப்பிற்கு உரிய மதிப்பை வெளியிட்டு அதனை ஏற்றுக்கொள்வார்-ரணில்

Posted by - December 13, 2018
ஜனாதிபதி நீதியரசர்களின் தீர்ப்பிற்கு உரிய மதிப்பை வெளியிட்டு அதனை ஏற்றுக்கொள்வார் என ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து…

தீர்ப்புக்கு ஜனாதிபதி மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித் பிரேமதாஸ

Posted by - December 13, 2018
உயர் நீதிமன்றின் இத் தீர்ப்புக்கு ஜனாதிபதி மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்…

கங்காரு நாட்டில் சாதனை படைத்த இளைஞன்

Posted by - December 13, 2018
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர பரீட்சைக்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95புள்ளிகளை…