மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி! Posted by தென்னவள் - December 18, 2018 கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தத்தை கண்டித்து தஞ்சையில் காவிரி உரிமை மீட்பு…
ஏமனில் அமலுக்கு வந்த சில நிமிடங்களில் முறிந்துபோன போர் நிறுத்த ஒப்பந்தம்! Posted by தென்னவள் - December 18, 2018 உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்துவரும் ஏமனில், போர்நிறுத்தம் தொடங்கிய சில நிமிடங்களில் ஒப்பந்தம் மீறப்பட்டு ஆங்காங்கே மோதல்கள் ஆரம்பித்துள்ளன. ஏமனில்…
கொலை வழக்கு: ஐக்கிய அரபு நாட்டில் இந்தியருக்கு 15 ஆண்டு ஜெயில்! Posted by தென்னவள் - December 18, 2018 ஐக்கிய அரபு நாட்டில் சக ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் இந்திய வாலிபருக்கு 15 ஆண்டு சிறைத்…
இங்கிலாந்து பிரதமர் மீது மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் ! Posted by தென்னவள் - December 18, 2018 பிரெக்சிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்க்கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஐரோப்பிய…
நேபாளம் முன்னாள் பிரதமர் துல்சி கிரி மரணம்! Posted by தென்னவள் - December 18, 2018 நேபாளம் நாட்டின் பிரதமராக இருமுறை பதவி வகித்த துல்சி கிரி(93) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இந்தியாவின் அண்டைநாடான நேபாளம் நாட்டின்…
434 அலுவலர்களுக்கு கம்ப்யூட்டர்கள் – எடப்பாடி பழனிசாமி வழங்கினார்! Posted by தென்னவள் - December 18, 2018 குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய 434 அலுவலர்களுக்கு கம்ப்யூட்டர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 5…
சென்னையில் 515 பேருக்கு டெங்கு காய்ச்சல் Posted by தென்னவள் - December 18, 2018 கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை சென்னையில் 515 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக ஐகோர்ட்டில் மாநகராட்சி…
நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண்! Posted by தென்னவள் - December 18, 2018 இணையத்தில் நூதன முறையில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை இழந்த பெண்மணி கூகுள் சர்ச் அனுபவத்தை புலம்பி தவிக்கிறார். இந்தியாவில்…
முதியவரைக் கடத்திய ஏழு பேரை மடக்கிப் பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள்! Posted by தென்னவள் - December 18, 2018 யாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ சிப்பாய்கள் உட்பட 7 போ் பொதுமக்களால் தடுக்கப்பட்டபோது 3…
கொழும்பில் இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்! Posted by தென்னவள் - December 18, 2018 தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை…