அரசாங்கத்தின் வரிச் சலுகையை அடுத்து, பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. புத்தாண்டை முன்னிட்டு, சந்தையில் கணிசமான அத்தியாவசியப் பொருட்கள்…
முல்லைத்தீவு மாவட்டத்தில் 12651பேர் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தொகையை அனர்த்த முகாமைத்துவப்பிரிவு இறுதி அறிக்கையை வெளியிட்டது. முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்…
சீரற்ற கால நிலையால் கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் இவற்றுக்கான உடனடித் தீர்வுகளையும் ,தேவைகளையும் நிறைவேற்றும்…
பிழையான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் அவற்றுக்கான நஷ்ட ஈட்டைச் செலுத்துவதற்கான காசோலைகளைத் தயாராக வைத்திருக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.…