அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

Posted by - December 22, 2018
அரசாங்கத்தின் வரிச் சலுகையை அடுத்து, பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன.  புத்தாண்டை முன்னிட்டு, சந்தையில் கணிசமான அத்தியாவசியப் பொருட்கள்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெளியானது

Posted by - December 22, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் 12651பேர் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தொகையை அனர்த்த முகாமைத்துவப்பிரிவு இறுதி அறிக்கையை வெளியிட்டது. முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்…

மன்னாரில் 36 குடும்பங்கள் பாதிப்பு

Posted by - December 22, 2018
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற கால நிலையினால் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனார்ந்த முகாமைத்துவ…

சீனா எமக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளது – தூதுவர் தயான் ஜயதிலக

Posted by - December 22, 2018
இலங்கைக்கு நேர்மையான, நெடுங்கால நட்புறவு நாடாக சீனா உள்ளதுடன் யுத்த காலங்களில் அதனை எதிர்கொள்வதற்கு சீனாவால் தொடர்ந்து வழங்கப்பட்ட ஒத்துழைப்பு…

கிளிநொச்சியில் அவசர கலந்துரையாடல்

Posted by - December 22, 2018
சீரற்ற கால நிலையால் கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் இவற்றுக்கான உடனடித் தீர்வுகளையும் ,தேவைகளையும் நிறைவேற்றும்…

பாடசாலை சேவையிலுள்ள வாகனங்களின் கட்டண குறைப்புக்கு நடவடிக்கை

Posted by - December 22, 2018
எரிபொருள் விலைக் குறைப்பைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டணங்களைக்…

பிழையான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் காசோலையை தயார் செய்யுங்கள்- ரணில்

Posted by - December 22, 2018
பிழையான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் அவற்றுக்கான நஷ்ட ஈட்டைச் செலுத்துவதற்கான காசோலைகளைத் தயாராக வைத்திருக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.…

மஹிந்தவின் கட்சி உறுப்புரிமை சம்பந்தமாககேள்வி எழுப்ப முடியாது!

Posted by - December 22, 2018
மஹிந்த ரஜபக்ஷவின் கட்சி உறுப்புரிமை சம்பந்தமாக பாராளுமன்றத்திற்குள் கேள்வி எழுப்புவதற்கு முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச்…

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைக்க எந்த நடவடிக்கையையும் எடுப்போம்!

Posted by - December 22, 2018
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக எடுக்க வேண்டிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்…

ஆற்றில் நீராடசென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் சென்று பலி!

Posted by - December 22, 2018
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குருஒயா மாப்பாகந்த பகுதியில் உள்ள ஆற்றில் நீராடசென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளதாக…