மஹிந்தவின் கட்சி உறுப்புரிமை சம்பந்தமாககேள்வி எழுப்ப முடியாது!

214 0

மஹிந்த ரஜபக்ஷவின் கட்சி உறுப்புரிமை சம்பந்தமாக பாராளுமன்றத்திற்குள் கேள்வி எழுப்புவதற்கு முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார். 

ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். 

இதேவேளை அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பாரிய சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a comment