26 ஆம் திகதி நள்ளிரவு முதல் போக்குவரத்து கட்டணங்கள் குறைப்பு!

Posted by - December 24, 2018
26 ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  கடந்த தினங்களில் ஏற்பட்ட எரிபொருள் விலை…

எமில் ரஞ்சன் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

Posted by - December 24, 2018
முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  குறித்த வழக்கு இன்று…

புதிதாக நியமிக்கப்பட உள்ள ஜனாதிபதி சட்டத்தரணிகள்!

Posted by - December 24, 2018
புதிதாக 25 ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில்…

பாடசாலை மாணவர்களுக்கு நிவாரண உதவி வழங்க பணிப்புரை!

Posted by - December 24, 2018
வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை…

இரவல் புடவையில் இது நல்ல கொய்யகம்!

Posted by - December 24, 2018
கிளிநொச்சிக்கு வருகை தந்த அரச அமைச்சர் மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களிற்கு வழங்கவென வழங்கிய உதவிப்பொருள்கள் யாழ்பாணத்தில் உள்ள…

மதுபானசாலைகளுக்கு நாளை பூட்டு!

Posted by - December 24, 2018
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாளை நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சட்டவிரேதமாக மது…

மக்கள் திலகமென்ற மாந்தநேயன் – மா.பாஸ்கரன் யேர்மனி.

Posted by - December 24, 2018
மக்கள் திலகமென்ற மாந்தநேயன் மானுட விடுதலையென்பது ஆசைகளில் இருந்து விடுபட்டு அகத்தூய்மை அடைவதைக் குறித்து நிற்கிறது. அகத்தூய்மையென்பது குமுகாய நோக்கோடு…

ஜனவரியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் மாபெரும் பேரணி!

Posted by - December 24, 2018
எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி மாபெரும் கூட்டமும், பேரணியும் நடாத்தவுள்னதாக இன்று வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற…

சுவிசில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - December 24, 2018
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர், சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும், தமிழீழ விடுதலைப் புலிகளின்…

வாய்மூடி மௌனமாக இருப்பதற்காகத்தான் எதிர்கட்சித்தலைவர் பதவி – சிவசக்தி

Posted by - December 24, 2018
எதிர்கட்சித்தலைவர் விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சம்பந்தன் ஐயாவிற்கும் இடையில் ஒரு போட்டி இருந்திருந்தது இது தொடர்பாக வன்னி பாராளுமன்ற…