கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரம் – விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைப்பு!

Posted by - December 26, 2018
சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதுநகர்…

சத்துணவு திட்டத்தை சிதைக்க முயல்வதா?- தினகரன் கண்டனம்

Posted by - December 26, 2018
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா செயல்படுத்திய சத்துணவு திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்தாமல் அதனை சிதைக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது என்று…

14வது சுனாமி நினைவு தினம்!

Posted by - December 26, 2018
14-வது சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமியால் உயிர்களை பறிகொடுத்த சொந்தங்கள் கடற்கரை பகுதிகளில் அஞ்சலி செலுத்தினர். கடல்… உலகெங்கும் வியாபித்து…

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்ட ஆழிப்பேரலை நினைவு தினம்!

Posted by - December 26, 2018
 நாவலடி ஆழி பேரலையில் காவு கொள்ளப்பட்ட  உன்னத உயிர்களுக்கு இன்று சரியாக காலை   9.05 மணியவில் அஞ்சலி  செலுத்தப்பட்டுள்ளது. பேரலையின்போது…

மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

Posted by - December 26, 2018
குறித்த தீயானது சரக்கு விமானத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த விமானம்  நேற்று மாலை தாய்லாந்திருந்து மத்தல விமானத்திற்கு வந்து இன்று காலை ஓமான்…

தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்படும் திணைக்களங்கள் தமது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் -சீ.வி.கே

Posted by - December 26, 2018
  தமிழ் மக்களின் வரலாற்றை கண்டுகொள்ளாமல் அவர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்படும் திணைக்களங்கள் தமது நடவடிக்கைகளை உடனடியாக…

வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்க சிறிசேன பணிப்பு

Posted by - December 26, 2018
வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் பாதுகாப்பு முகாம்களிலிருந்து மீள்குடியேறும் மக்களுக்கு நட்டஈடு வழங்கும்…

த.தே.கூவின் கோரிக்கைகளை நிறைவேற்றி வை்ப்போம்-

Posted by - December 26, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உடன்படிக்கைகள் எதுவும் செய்துகொள்ளாவிட்டாலும் அவர்களது நியாயமான வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்போம் என்று முஸ்லிம் சமய விவகார…

பிணை முறி மோசடியில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி விடுவிக்கப்பட்டுள்ளது-வஜிர

Posted by - December 26, 2018
முன்வைக்கப்பட்ட மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன…