வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு Posted by நிலையவள் - January 2, 2019 வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று வவுனியா மயிலங்குளம் பகுதியில் நேற்று (01) மாலை…
மீண்டும் விடுதலைப்புலிகளா? பேரதிர்ச்சியில் பொலிஸ் ,இராணுவம் Posted by நிலையவள் - January 2, 2019 வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று…
ஹெரோயின் போதைப்பொருளுடன் வெள்ளவத்தையில் ஒருவர் கைது Posted by நிலையவள் - January 2, 2019 வெள்ளவத்தை புகையிரத நிலையத்தில் 1 கிலோ கிராம் 513 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை கொழும்பு…
புதிய அரசியல் யாப்பு நியாயமானதாக இருந்தால் மக்கள் தமது ஆதரவினை வழங்குவார்கள் ! Posted by தென்னவள் - January 2, 2019 ஒரு புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படுகின்ற போது அது நியாயமானதொன்றாக இருக்கும் பட்சத்தில் அதற்கு எமது மக்கள் தமது ஆதரவினை…
ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்களை முன்வையுங்கள் – மாவை Posted by தென்னவள் - January 2, 2019 பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருப்பதாக நாங்கள் இதுவரையில் அறிந்திருக்கவில்லை…
வாகனங்களை வாடகைக்கு பெற்று ஏமாற்றிய இருவர் கைது Posted by தென்னவள் - January 2, 2019 சொகுசு வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொண்டு ஏமாற்றி வந்த இருவர் மிரியான விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் ஹோமாகம பகுதியில் வைத்து…
கட்சி தாவ வைத்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்! Posted by தென்னவள் - January 2, 2019 பணம் மற்றும் பதவிகளை லஞ்சமாக வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சிதாவ வைக்க முயற்சித்த அனைவருக்கும் சட்டத்தினால் தண்டனை வழங்கப்படவேண்டும் என…
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் கோதபாயவுக்கு இல்லை! Posted by தென்னவள் - January 2, 2019 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர்…
சூழ்ச்சியால் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சி இன்னும் ஓயவில்லை – நிரோஷன் பெரேரா Posted by தென்னவள் - January 2, 2019 சுதந்திரக்கட்சி, பொதுஜனபெரமுன கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டாலும் மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் நிரோஷன்…
நாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில் Posted by நிலையவள் - January 2, 2019 முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் ஜனவரி 16ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க…