ஆப்கானிஸ்தானில் இந்தியா அமைக்கும் நூலகத்தை யார் பயன்படுத்தப் போகிறார்கள்? – டிரம்ப்

Posted by - January 4, 2019
இந்தியா சார்பில் ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட உள்ள நூலகத்தை யார் வந்து பயன்படுத்தப் போகிறார்கள் என அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.…

ஒடிசாவில் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி!

Posted by - January 4, 2019
ஒடிசாவில் மகாநதி ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.…

புத்தாண்டும் புதுநிமிர்வும் 2019 – சுவிஸ்

Posted by - January 3, 2019
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பில் சுவிஸ் தமிழர் நடாத்திய மாபெரும் புத்தாண்டு  நிகழ்வு!

ஶ்ரீலசுக வின் அனைத்து இணைந்த சங்கங்களையும் மறுசீரமைக்குமாறு சிறிசேன பணிப்பு

Posted by - January 3, 2019
மைத்திரிபால சிறிசேன இன்று (03) முற்பகல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.  கட்சியின் மகளிர்…

பெற்றோலியக் கூட்டுத்தாபன துப்பாக்கி பிரயோகம் ; பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 3, 2019
தெமட்டகொடையில் அமைந்துள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட…

சுதந்திர கட்சிக்கு துரோகமிழைத்தவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் – மஹிந்த யாப்பா

Posted by - January 3, 2019
தேசிய பட்டியலில் ஊடாக பாராளுமன்றத்திற்கு  தெரிவு  செய்யப்பட்டு  இன்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு  துரோகமிழைத்து ஆளும்தரப்பினர்  பக்கம்  சென்றவர்களின் …

தாயகம் திரும்பும் ஒஸ்லோவின் பிரதி மேயர்!

Posted by - January 3, 2019
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அங்கு வசிக்கும் அனைத்து…

போரினால் பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் வழங்கிவைப்பு!

Posted by - January 3, 2019
திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியைச் சேர்ந்த பிரித்தானியா வாழ் புலம்பெயர் உறவு சிங்கவாகனம் இராஜசுந்தரம் அவர்களின் நிதிப்பங்களிப்பில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர்…

ஞாயிறு, போயா தினங்களில் மேலதிக வகுப்புக்களை தடை செய்ய அமைச்சரவை பத்திரம்-காமினி

Posted by - January 3, 2019
ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புக்கள் நடத்துவதை தடை செய்வதற்காக முஸ்லிம்,இந்து மத அலுவல்கள் அமைச்சர்களுடன் ஒன்றிணைந்து அமைச்சரவை…