ரவிராஜ் கொலை சம்பவம்; மேன்முறையீடு 30ம் திகதிக்கு ஒத்திவைப்பு

Posted by - January 10, 2019
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க உத்தரவிட்டதற்கு…

சுங்க அதிகாரிகள் நால்வருக்கு எதிரான வழக்கு 25ம் திகதி

Posted by - January 10, 2019
125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் சுங்க அதிகாரிகள் நால்வருக்கு எதிரான வழக்கை ஜனவரி…

சட்டவிரோதமாக மணல் கடத்திய சாரதிகள் கைது

Posted by - January 10, 2019
வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கிரவல் மண்களை ஏற்றிச்சென்ற மூன்று டிப்பர் வாகனங்களை இன்று காலை…

எரிபொருள் நிலையமொன்றை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை

Posted by - January 10, 2019
உல்லாச பயணிகள் அதிகளவில் செல்லும் மாவட்டமான நுவரெலியா மாவட்டத்தில் ரந்தெனிகல, ராகல, வலப்பன ஆகிய நகரங்களில் எரிப்பொருள் நிரப்பும் நிலையம்…

வெளிநாட்டு சிகரெட் , மதுபானம் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் மீட்பு – சுங்க பிரிவு

Posted by - January 10, 2019
வெளிநாட்டு  சிகரெட்தொகை , மதுபானம் மற்றும் அழகு சாதனப்பொருட்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு எடுத்துவர முற்பட்ட போது சுங்க அதிகாரிகளால்…

கருவில் கரையும் புதிய அரசமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும்

Posted by - January 10, 2019
“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தென்இலங்கையின் அரசியல் சூழலும் அதற்கு உகந்த ஒன்றாக…

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

Posted by - January 10, 2019
சென்னை தீவுத்திடலில் 45-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். சென்னை தீவுத்திடலில்…

8ஆம் வகுப்பு வரை இந்தி பாடம் கட்டாயமாக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர்மறுப்பு

Posted by - January 10, 2019
8ஆம் வகுப்பு வரை இந்தி பாடம் கட்டாயமாக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். நாடு…

சீன கடற்படை கடந்த 200 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து உள்ளது!

Posted by - January 10, 2019
இந்தியப் பெருங்கடலில் அதிகரித்துள்ள சீன ஆதிக்கம் குறித்து கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லம்பா கவலை தெரிவித்துள்ளார். கடற்படைத் தளபதி…