அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தல் ஒரே தினத்தில் – சம்பிக்க

Posted by - January 10, 2019
மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பதே தற்போது காணப்படும் பிரச்சினையாகும். இந்த விடயத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து அது…

பெருந்தோட்ட கம்பனிகளின் தீர்மானத்தை ஏற்க முடியாது- சுரேஷ்

Posted by - January 10, 2019
பெருந்தோட்ட கம்பனிகளின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வடிவேல் சுரேஷ்…

மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் வரவு செலவு திட்டம்-ரணில்

Posted by - January 10, 2019
நாட்டு மக்களின் நலனை முன்னிலைப்படுத்திய வரவு செலவு திட்டம் முன் வைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  பிரதி…

06 பேரை சுட்டுக் கொலை செய்த இருவருக்கு மரண தண்டனை

Posted by - January 10, 2019
பொரலஸ்கமுவ பிரதேசத்தில் 06 பேரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட இரண்டு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்…

தனித்து போட்டியிட்டால் சுதந்திர கட்சிக்கு எதிர்காலம் கிடையாது -பொதுஜன பெரமுன

Posted by - January 10, 2019
பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைத்துக்   கொள்ளாமல் ஸ்ரீ லங்கா  சுதந்திர  கட்சிக்கு  ஒருபோதும்  எத்தேர்தல்களிலும்  வெற்றிப்  பெற  முடியாது.     …

சந்திரிக்காவிற்கு அழைப்பில்லை தயாசிறிக்கு பாராட்டு மலை – றோஹன

Posted by - January 10, 2019
ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட தயாசிறி ஜயசேகர இன்று வியாழக்கிழமை கட்சி தலைமையகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்…

சந்தேக நபர்களுக்கும் கஞ்சாவுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை – சுமந்திரன்

Posted by - January 10, 2019
வடமராட்சி செம்பியன்பற்று பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைதான  இளைஞர்களை விடுவிக்க பொலிசாருக்கு எந்த  அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என  சுமந்திரன்…

நாளை கூடுகின்றது அரசமைப்புப் பேரவை

Posted by - January 10, 2019
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியலமைப்புச் சபை நாளை காலை 10.00 மணிக்கு பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளது. …

எதிர் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளரை மைத்திரி வெற்றிக்கொள்வார்-ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

Posted by - January 10, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை களமிறக்கினாலும் அந்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறக்…

இரணைமடு தொடர்பில் விசாரணை செய்ய புதிய விசாரணைக்கு குழு நியமனம்

Posted by - January 10, 2019
இரணைமடு குளத்தினால் வெள்ளம் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதா எனவும் அதன் முகாமைத்துவம் தொடர்பிலும் விசாரணை செய்ய புதிய விசாரணைக் குழுவை வடக்கு…