நாளை கூடுகின்றது அரசமைப்புப் பேரவை

212 0

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியலமைப்புச் சபை நாளை காலை 10.00 மணிக்கு பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளது.  இதன்போது புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவில் விவாதிக்கப்பட்ட – தீர்வுக்கான சகல ஆவணங்களும் இரண்டு தொகுதிகளாக அரசமைப்புப் பேரவை உறுப்பினர்களான சகல எம்.பிக்களுக்கும் நாளைய தினம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment