மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதே சிறந்தது-மஹிந்த

Posted by - January 18, 2019
மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதே சிறந்தது என்பது தேர்தல் ஆணைக்குழுவின் கருத்தாகும் என்று அதன் தலைவர் மஹிந்த…

சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நாயகம்

Posted by - January 18, 2019
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்ரரத்ன பல்லேகம நியமிக்கப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு பெப்ரவரி…

இரட்டை பிரஜாவுரிமை விடயத்தில் அமெரிக்கா தலையிடமுடியாது- கோத்தா

Posted by - January 18, 2019
இரட்டை பிரஜாவுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம் என தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச  தனிப்பட்ட நபர்களின்…

வடக்கில் 1201 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

Posted by - January 18, 2019
வடக்கில் ஆயிரத்து 201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.  தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள்…

கொழும்பு நகரில் புதிய நீர் விநியோகத்திட்டம்

Posted by - January 18, 2019
களனி கங்கையின் தெற்கு பிரதேசத்திற்கு நீரை வழங்கும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இதன்கீழ் கம்பஹா மாவட்ட மக்களுக்கு தேவையான நீர்…

மு.க.ஸ்டாலின் இன்று கொல்கத்தா பயணம்

Posted by - January 18, 2019
எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். எதிர்வரும் நாடாளுமன்ற…

மாணவி மீது அதிபர் தாக்குதல்

Posted by - January 18, 2019
வவுனியா நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில்…

யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Posted by - January 18, 2019
யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார்.  இணுவில்…

காணும் பொங்கல் கொண்டாட்டம்- மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் 5 லட்சம் மக்கள்

Posted by - January 18, 2019
சென்னையில் காணும் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் 5 லட்சம் மக்கள்…