நாம் மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் கூட்டணியை தொடங்கியுள்ளோம்-விக்கி

Posted by - January 20, 2019
“எவ்வாறு தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாக நடைமுறையில் உள்ளதோ அதேவாறான சகல மட்ட மக்களினதும் ஆதரவும் எமக்குக்…

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - January 20, 2019
பயங்கரவாத தடை சட்டத்திற்கு  எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். வேம்படி சந்திக்கருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை…

வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது- சாந்தி சிறீஸ்கந்தராசா

Posted by - January 20, 2019
“போதையிலிருந்து விடுதலையான நாடு “என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில்…

ஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு

Posted by - January 20, 2019
கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்வாறு காயமடைந்தவர் 34 வயதையுடையவர் என்றும் சிகிச்சைக்காக…

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது

Posted by - January 20, 2019
கிளிநொச்சி பளை பகுதியைச் சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரைப் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.  பளை கரந்தாய்…

மருதானை பகுதியில் தீ விபத்து

Posted by - January 20, 2019
மருதானை, டார்லி வீதியின், வித்தியாலங்கார மாவத்தையில் உள்ள வீடொன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  கொழும்பு தீயணைப்பு பிரிவின் இரண்டு…

மாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது

Posted by - January 20, 2019
பன்னிப்பிட்டிய, நாவல பகுதிகளில் மாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த நபர்களிடம் இருந்து 1.5 கிலோ…

விபத்து இடம்பெற்ற காரில் இருந்து துப்பாக்கி மீட்பு

Posted by - January 20, 2019
இன்று அதிகாலை விபத்து இடம்பெற்ற காரில் இருந்து வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  8 மில்லி…

கை, கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்பு

Posted by - January 20, 2019
கொள்ளுபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோல்பேஸ் கேட் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் எரிக்கப்பட்ட ஒருவருடைய…

சுதந்திர கட்சியின் ஒரு அணி ஐ.தே.கவுடன் இணைய முயற்சி – மஹிந்தானந்த

Posted by - January 20, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு அணி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய முயற்சித்து வருவதாகவும், அவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில்…