போதைப்பொருள் தடுப்பிற்காக விசேட தொலைபேசி இலக்கம்

Posted by - January 21, 2019
போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1984 என்ற குறித்த தொலைபேசி இலக்கம்…

சட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றுவோருக்கு பணப்பரிசில்-பொலிஸ் தலைமையகம்

Posted by - January 21, 2019
சட்ட விரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தனியார் உளவாளிகளுக்கு, பொலிஸ் நன்கொடை நிதியத்தினூடாக பணப்பரிசில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

சந்திரிகா பண்டாரநாயக்க தற்போது செல்லாக் காசு-சந்திரசேன

Posted by - January 21, 2019
ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவரும் தொடர்ந்தும் அரசாங்கத்தோடு இணைய மாட்டர்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்…

எவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

Posted by - January 21, 2019
இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த…

ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெற வேண்டும்-ஜே.சி.அலவத்துவல

Posted by - January 21, 2019
நாட்டில் இவ்வாண்டு தேர்தலொன்று விரைவில் நடைபெற வேண்டுமாயின் அது ஜனாதிபதி தேர்தலாகவே இருத்தல் வேண்டும். அதற்கு அடுத்து பாராளுமன்ற தேர்தல்…

இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை கொண்டுவர பிரதான நாடுகளுடன் பேச்சு- தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - January 21, 2019
ஜெனிவாவில் இம்முறை நடைபெறவுள்ள ஐ.நா  மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போதும் இலங்கை தொடர்பில்  பிரேரணை ஒன்றினை பிரதான நாடுகள்…

இ.தொ.கா.வுடன் மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் இணைவு!

Posted by - January 21, 2019
சப்பிரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னனியில் உப தலைவராக செயற்பட்ட ரூபன் பெருமாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்…

நாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Posted by - January 21, 2019
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் இந்தியப் பிரஜை ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.…