பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - January 21, 2019
லண்டனில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பதைபோன்று…

இராணுவ வாகனம் விபத்து – மேஜர் உட்பட இருவர் உயிரிழப்பு

Posted by - January 21, 2019
முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாகன தொடரணி முல்லைத்தீவு – புளியங்குளம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, கோடலிக்கல்லு…

இந்திய மீனவர்கள் 11 பேர் கடும் நிபந்தனையுடன் விடுதலை

Posted by - January 21, 2019
கிளிநொச்சி, பூநகரி கிராஞ்சி கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் நிபந்தனையுடன்…

9 மில்லி மீற்றர் துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் இரத்து

Posted by - January 21, 2019
9 மில்லி மீற்றர் துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.  புதிய அனுமதிப்பத்திரம் ஜனவரி மாதம்…

பொது வேட்பாளராக போட்டியிட தயார்- திஸ்ஸ

Posted by - January 21, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தன்தை பொது வேட்பாளராக போட்டியிட அழைப்பு விடுக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின்…

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்திற்கு பொலிஸார் தடை

Posted by - January 21, 2019
கிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய  பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்துகொள்ள  ஜனாதிபதி  பயணித்துள்ள போது…

ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்

Posted by - January 21, 2019
பொரளை புகையிரத கடவைக்கருகில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் பெப்ரவரி 6…

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு வேண்டும் – சந்திரசிறி கஜதீர

Posted by - January 21, 2019
ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களதும் உரிமைகளை பாதுகாப்பதுடன் அதிகாரப்பகிர்வு ஏற்படுத்தப்படவேண்டும் அதன் மூலமே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என…

நிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் – குமார வெல்கம

Posted by - January 21, 2019
சகல அதிகாரங்களையும் ஒரு இடத்தில் குவித்து  ஒரு நபரை பலப்படுத்துவதை விடுத்து ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்க…

தேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி – பசில்

Posted by - January 21, 2019
மாகாண சபைகள் சிலவற்றுக்கான ஆயுட்காலம் நிறைவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதும், மீண்டும் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம்…