மின்சாரம் தாக்கி 4 வயது சிறுவன் பலி

Posted by - January 22, 2019
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் நேற்று மின்சாரம் தாக்கி 21 நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளளார். முல்லைத்தீவு…

எதிர்க் கட்சி உறுப்பினர்களை இலக்கு வைத்தே விசாரணைகள் இடம்பெறுகின்றன- மஹிந்தானந்த

Posted by - January 22, 2019
சுயாதீன ஆணைக்குழுக்கள் ஆளும், எதிர்க்கட்சி என்று பார்க்காமல் செயற்படவேண்டும். ஆனால் தற்போது இருக்கும் சுயாதீன ஆணைக்குழுக்கள் எதிர்க்கட்சியினருக்கு எதிரான முறைப்பாடுகளை…

தொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு – ஸ்ரீதரன்

Posted by - January 22, 2019
தொழில் வாய்ப்புக்கான பரீட்சைகளில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், வேலைவாய்ப்பு விடயங்களில் அவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

ஜனாதிபதி உடனடியாக வழக்கு தொடுக்கவேண்டும்-அஜித்

Posted by - January 22, 2019
மத்தியவங்கி பிணைமுறி மோசடி உட்பட பாரிய நிதி மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்ட மோசடிகாரர்களுக்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக…

ரணில் நாட்டை விட்டு தப்பியோட வழிமுறை ஒன்று உள்ளது-வாசு

Posted by - January 22, 2019
பட்டலந்த படுகொலைகள் தொடர்பான  விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்தியிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரஜாவுரிமை  பறிக்கப்பட்டிருக்குமெனவும் ஆகவே ரணில் நாட்டை…

சேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்டிக எடுக்கவும் -சிறிசேன

Posted by - January 22, 2019
விவசாயத்துறைக்கு அச்சுறுத்தலாகவுள்ள சேனா படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கு யுத்தத்திற்கு முகங்கொடுப்பதைப் போன்ற அர்ப்பணிப்பு மற்றும் வினைத்திறனுடன் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட…

பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் நடாத்தும் கரம்,மற்றும் சதுரங்கப்போட்டிகள்.

Posted by - January 22, 2019
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர், மற்றும்…

எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்

Posted by - January 22, 2019
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக கே.பீ. ஹர்ஷ விஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.  எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக நியமிக்கப்பட்டள்ள கே.பீ. ஹர்ஷ…

வெடிபொருளின் பின்னணியிலுள்ள அரசியல்வாதியை அம்பலப்படுத்துவேன் – நிஷாந்த

Posted by - January 22, 2019
புத்தளம், வனாத்தவில்லு  பிரதேசத்தில்  கிடைக்கப்பெற்ற  வெடிபொருள் விவகாரத்தினை கொழும்பு மாவட்ட  பாராளுமன்ற  உறுப்பினர்  ஒருவர்  மூடி மறைக்க  முயற்சிகளை  மேற்கொண்டு…