ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்திற்கு ஆஜர்

Posted by - January 28, 2019
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் உயர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள…

வடக்கு போக்குவரத்து தொடர்பான பேச்சுவார்த்தை 2 மாதங்களில்-அர்ஜுண

Posted by - January 28, 2019
வடக்கில் போக்குவரத்துப் ஊழியர்களின் பிரச்சனைகள் மற்றும் போக்குவரத்துப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் 2 மாதங்களில் நடத்தப்படும் என்று அமைச்சர்…

மத்தல விமான நிலையத்தை இந்தியா நிர்வகிக்க முடிவு ?

Posted by - January 28, 2019
மத்தலயிலுள்ள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை இந்தியாவுக்கு வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய…

தமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா? அல்லது ஒட்ட வைக்குமா? – நிலாந்தன்

Posted by - January 28, 2019
விக்னேஸ்வரன் கடந்த ஒக்ரோபர் மாதம் ஒரு புதிய கட்சியை அறிவித்த பின் ஒரு மூத்த ஊடகவியலாளர் என்னிடம் பின்வருமாறு கருத்துத்…

தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நாடாளுமன்ற தேர்தலுக்கு புதிய வியூகம்

Posted by - January 28, 2019
தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுடன்…

‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு மீது ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

Posted by - January 28, 2019
தமிழக அரசுக்கு எதிராக அப்பாவி ஆசிரியர்கள், ஊழியர்களை வேலைநிறுத்தம் செய்ய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தூண்டுகிறார்கள் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின்…

இத்தாலியில் விமானம்–ஹெலிகாப்டர் மோதல்; 7 பேர் பலி

Posted by - January 28, 2019
இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைக்கு அருகே அஸ்டா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப்…

மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரம்: பிரதமரிடம், எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு

Posted by - January 28, 2019
மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரத்தில், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கர்நாடகாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கோரி…

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை

Posted by - January 28, 2019
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜாக்டோ-ஜியோ…

சி.பி.ஐ.க்கு அருண் ஜெட்லி திடீர் எதிர்ப்பு!

Posted by - January 28, 2019
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் விவகாரத்தில், சி.பி.ஐ.க்கு அருண் ஜெட்லி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். # ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தலைமை செயல் அதிகாரியாக…