சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது

Posted by - January 29, 2019
கொக்குவில் பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரை கோப்பாய் பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர், …

சட்டவிரோதமாக கற்றாலைச் செடிகள் அகழ்வு

Posted by - January 29, 2019
நானாட்டன் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கற்றாலம் பிட்டி பகுதியில் உள்ள காட்டு பகுதியில் தொடர்ச்சியாக கற்றாலை சொடிகள் சட்ட…

ரணில் காங்கேசந்துறை பயணிக்கிறார்

Posted by - January 29, 2019
ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி காங்கேசந்துறை செல்லவுள்ளதாக அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார். காங்கேசந்துறை…

உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனை விரைவில்

Posted by - January 29, 2019
கடந்த 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. …

கிளிநொச்சி வைத்தியசாலையில் வரலாற்று சாதனை

Posted by - January 28, 2019
கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சை (Total Knee…

கர்ப்பிணி ஆசிரியைகளின் ஆடைகளுக்கு சில அதிபர்கள் எதிர்ப்பு-கல்வி அமைச்சு

Posted by - January 28, 2019
கர்ப்பிணி ஆசிரியைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆடைகளை பாடசாலைக்கு அணிந்து வருவதற்கு சில அதிபர்கள் தடை விதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு…

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய இடமளிக்கப்பட மாட்டாது-ரணில்

Posted by - January 28, 2019
எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எத்தகைய சவால்கள்…

மைத்திரி, எனக்கு மட்டுமல்ல முழு நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைத்துள்ளார் – சந்திரிகா

Posted by - January 28, 2019
ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் ராஜபக்ஷ கும்பலுடன் கைகோர்த்துள்ள மைத்திரி அணியின் அரசியலுக்கு முடிவுகட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உறுப்பினர்கள்…

உயர் தர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் Tab கணினிகள் இவ்வருடம் வழங்கப்படும் – அகில விராஜ்

Posted by - January 28, 2019
13 வருடக் கட்டாய கல்வி திட்டம் தெரிவு செய்யப்பட்ட பாடாசலைகளில் மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்…

ஒரே தினத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்-இசுரு தேவப்பிரிய

Posted by - January 28, 2019
நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் ஒரே தினத்தில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு…