கழுதையுடன் மோதியதில் இளைஞன் பலி

Posted by - February 5, 2019
கற்பிட்டி பள்ளிவாசல்துறை ரெட்பானா வீதியில் நேற்று (04) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர்…

அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு!

Posted by - February 5, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறியரக விமானம் வீட்டின் மீது மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.  அமெரிக்காவில்…

நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டம்

Posted by - February 5, 2019
நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டமிட்டுள்ளார். கிங் பி‌ஷர்’ குழும நிறுவனங்களின் தலைவர்…

பாராளுமன்ற தேர்தல் 2019: வரும் 8-ந் தேதி அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

Posted by - February 5, 2019
பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த வருகிற 8-ந் தேதி அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.   நாடாளுமன்றத்துக்கு…

ரூ.6 ஆயிரம் கொடுப்பதால் விவசாயிகள் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted by - February 5, 2019
ஜி.எஸ்.டி.யில் இருந்து உரம், பூச்சி மருந்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், ரூ.6 ஆயிரம் கொடுப்பதால் விவசாயிகள் பிரச்சினை தீர்ந்துவிடப்…

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி உறுதியாகிவிட்டதா?

Posted by - February 5, 2019
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி சேருவது உறுதியானது போல தெரிவதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு…

தி.மு.க.வில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம் ஓ.பன்னீர்செல்வம் மகன் உள்பட பலர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்!

Posted by - February 5, 2019
போட்டியிட விரும்பு பவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் அ.தி.மு.க.வில் தொடங்கியது. ஓ.பன்னீர்செல்வம் மகன் உள்பட பலர் ஆர்வத்துடன் மனுக்களை பெற்றனர்.…

பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு

Posted by - February 5, 2019
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.11 க்கு விற்பனையாகிறது. சர்வதேச கச்சா எண்ணைய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில்…

யாழில் மீண்டும் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்

Posted by - February 5, 2019
யாழில்.வாள் வெட்டுக்கும்பலை கட்டுப்படுத்தி விட்டோம் என பொலிசார் மார்தட்டி இரண்டு நாட்களுக்குள் உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள்…

மூதாட்டியின் வீடு புகுந்து தங்க நகைகள் கொள்ளை

Posted by - February 5, 2019
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள விபுலாநந்த வீதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவரின் வீடு புகுந்து தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக…