கழுதையுடன் மோதியதில் இளைஞன் பலி Posted by நிலையவள் - February 5, 2019 கற்பிட்டி பள்ளிவாசல்துறை ரெட்பானா வீதியில் நேற்று (04) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர்…
அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு! Posted by தென்னவள் - February 5, 2019 அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சிறியரக விமானம் வீட்டின் மீது மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில்…
நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டம் Posted by தென்னவள் - February 5, 2019 நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டமிட்டுள்ளார். கிங் பிஷர்’ குழும நிறுவனங்களின் தலைவர்…
பாராளுமன்ற தேர்தல் 2019: வரும் 8-ந் தேதி அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! Posted by தென்னவள் - February 5, 2019 பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த வருகிற 8-ந் தேதி அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்துக்கு…
ரூ.6 ஆயிரம் கொடுப்பதால் விவசாயிகள் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை மு.க.ஸ்டாலின் பேச்சு Posted by தென்னவள் - February 5, 2019 ஜி.எஸ்.டி.யில் இருந்து உரம், பூச்சி மருந்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், ரூ.6 ஆயிரம் கொடுப்பதால் விவசாயிகள் பிரச்சினை தீர்ந்துவிடப்…
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி உறுதியாகிவிட்டதா? Posted by தென்னவள் - February 5, 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி சேருவது உறுதியானது போல தெரிவதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு…
தி.மு.க.வில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம் ஓ.பன்னீர்செல்வம் மகன் உள்பட பலர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்! Posted by தென்னவள் - February 5, 2019 போட்டியிட விரும்பு பவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் அ.தி.மு.க.வில் தொடங்கியது. ஓ.பன்னீர்செல்வம் மகன் உள்பட பலர் ஆர்வத்துடன் மனுக்களை பெற்றனர்.…
பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு Posted by தென்னவள் - February 5, 2019 சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.11 க்கு விற்பனையாகிறது. சர்வதேச கச்சா எண்ணைய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில்…
யாழில் மீண்டும் வாள்வெட்டுக்குழு அட்டகாசம் Posted by நிலையவள் - February 5, 2019 யாழில்.வாள் வெட்டுக்கும்பலை கட்டுப்படுத்தி விட்டோம் என பொலிசார் மார்தட்டி இரண்டு நாட்களுக்குள் உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள்…
மூதாட்டியின் வீடு புகுந்து தங்க நகைகள் கொள்ளை Posted by நிலையவள் - February 5, 2019 வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள விபுலாநந்த வீதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவரின் வீடு புகுந்து தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக…