வெளிநாட்டு பால்மாவால் சபையில் சர்ச்சை

Posted by - February 5, 2019
வெளிநாட்டு பால்மா என்ற பெயரில் பன்றிக்கொழுப்பு,  மரக்கறி எண்ணெய்யை  மற்றும் லக்டோ கலந்த பால்மாவே வருகின்றது என பிரதி அமைச்சர்…

மோசடிக்காரர்களின் பெயர்பட்டியல் இருந்தும் ஜனாதிபதி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – சுமந்திரன்

Posted by - February 5, 2019
பாரிய நிதிமோசடி குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு ஆதாரபூர்வமாக தகவல்களை முன்வைத்தும் குற்றவாளிகள் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டும் ஜனாதிபதியின் கைகளில் குற்றவாளியின் பெயர்கள்…

சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும்! விக்னேஸ்வரன் வலியுறுத்தல்!

Posted by - February 5, 2019
2019 பெப்ரவெரி 4ந் திகதி சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சியில் கந்தசாமி ஆலயத்திற்கு…

தமிழக மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்

Posted by - February 5, 2019
எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் நால்வரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம்…

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் சமையல் அறைக்கு சீல் வைப்பு

Posted by - February 5, 2019
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரியின் சமையல் அறைக்கு இன்று மாலை கொட்டகலை பொது…

சட்ட விரோத வெடிபொருள் நிலையம் சுற்றிவளைக்கப்பட்டது

Posted by - February 5, 2019
நிக்கவெரட்டிய, கோனகஸ்வெவ பகுதியில் சட்ட விரோத வெடிபொருள் நிலையம் ஒன்றை நடத்திச் சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். …

ஹெரோயினுடன் மூவர் கைது

Posted by - February 5, 2019
பிலியந்தல பகுதியில் ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சந்தேக நபர்களிடம் இருந்து 110 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …

ராட்டினம் விபத்து – கைது செய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Posted by - February 5, 2019
கம்பஹா, நைவல பகுதியில் உள்ள தனியார் பூங்கா ஒன்றில் உள்ள ராட்டினம் ஒன்றின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததில் இருவர்…

மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 25 பேர் டுபாயில் கைது

Posted by - February 5, 2019
பாதள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல் முக்கிய புள்ளியுமான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்…

யாழ். போதனா வைத்தியசாலை அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்

Posted by - February 5, 2019
தாதிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று…