தேசிய அரசாங்கம் அமைப்பது சம்பந்தமான பிரேரணையை நாளை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்க ஆளும்கட்சி தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள்…
கிராமங்களுக்குள் காட்டு யானைகள் உள்நுழைவதை தவிர்ப்பதற்காக 17 மாவட்டங்களில் இதுவரையிலும் 4349 கிலோமீற்றரில் மின்சார வேலிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதென தெரிவித்த பிரதமர்…
பட்டதாரிகளை வகைப்படுத்தாமல் வேலையற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் பொருத்தமான தொழிலை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்…
எந்தவித எதிர்ப்பு வந்தாலும் எதிர்வரும் இரண்டு மாதத்துக்குள் போதைப் பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என…