சந்தையில் உள்ள பால்மாவை மீளப் பெற வேண்டும்-மஹிந்த யாப்பா

Posted by - February 6, 2019
சந்தையில் உள்ள பால்மாவை உடனடியாக மீளப் பெற வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறினார்.  இன்று…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது

Posted by - February 6, 2019
கற்பிட்டி, சின்னப்பாடு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் வட மேற்கு கடற்படை…

தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்த பாராளுமன்ற விவாதம் நாளை

Posted by - February 6, 2019
தேசிய அரசாங்கம் அமைப்பது சம்பந்தமான பிரேரணையை நாளை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்க ஆளும்கட்சி தீர்மானித்துள்ளது.  இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள்…

காட்டு யானைகளை கட்டுப்படுத்த விஸ்தரிப்பு

Posted by - February 6, 2019
கிராமங்களுக்குள் காட்டு யானைகள் உள்நுழைவதை தவிர்ப்பதற்காக  17 மாவட்டங்களில் இதுவரையிலும் 4349 கிலோமீற்றரில் மின்சார வேலிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதென தெரிவித்த பிரதமர்…

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு

Posted by - February 6, 2019
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு அளிப்பதற்காக  தேசிய அதிகாரசபையை அமைப்பதறகு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.   ‘போதைப்பொருளற்ற நாடு’ என்றத் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட…

அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுங்கள்-மஹிந்த

Posted by - February 6, 2019
பட்டதாரிகளை வகைப்படுத்தாமல் வேலையற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் பொருத்தமான தொழிலை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்…

தாமரை மொட்டும், கை சின்னமும் ஒன்றாகா விடினும் வெற்றி உறுதி-பஷில்

Posted by - February 6, 2019
தாமரை மொட்டும், கை சின்னமும் ஒன்றாகா விடினும் எம்மால் தேர்தலை வெற்றி கொள்ள முடியும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்…

2 மாதங்களுக்குள் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்- சிறிசேன

Posted by - February 6, 2019
எந்தவித எதிர்ப்பு வந்தாலும் எதிர்வரும் இரண்டு மாதத்துக்குள் போதைப் பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என…

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனிடம் வாரத்திற்கு ஒரு கேள்வி 04.02.2019

Posted by - February 6, 2019
இவ்வாரம் என்னைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதோ அந்தக் கேள்வி – கேள்வி:- ஒற்றுமை பற்றிப்பேசிக்கொண்டு…