அளித்த வாக்குறுதியை மறந்து ஞாபக மறதியில் உள்ளார் ஜனாதிபதி – மனோ

Posted by - February 11, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது ஞாபாக மறதியில் உள்ளார் எனத் தெரிவித்த அமைச்சர் மனோகணேசன், ஜனாதிபதி வாக்குறுதியளித்த அநேகமான விடயங்களை…

ஜனநாயக தேசிய முன்னணி விரைவில் உதயமாகும் -ரணில்

Posted by - February 11, 2019
ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களுடன் ஒன்றிணைந்த வகையில் புதிய ஜனநாயக தேசிய முன்னணி விரைவில் ஆரம்பிக்கப்படும் எனத்…

போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள 1000 ரூபா அமைப்பு

Posted by - February 11, 2019
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள  அதிகரிப்பை வலியுறுத்தி எதிர்வரும் 17 ஆம் திகதி ஹட்டனிலும், 24 ஆம் திகதி தலவாக்கலையிலும் மக்கள்…

சேனா படைப்புழுவின் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

Posted by - February 11, 2019
நாட்டின் பிரதான விவசாயப் பயிர்கள் மீதான சேனா படைப்புழுவின் தாக்கம் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, சோளப் பயிர்செய்கை நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான…

ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன்தமிழினத்துரோகத்தின்நீட்சியாகவே வரலாற்றுகுறிப்பேடுவெளியீடு! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - February 11, 2019
Februar 10, 2019 Norway தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய சில அமைப்புக்களே  பின்னாட்களில் பாதை மாறி கொள்கை…

வெளிநாட்டு தயாரிப்பிலான 300 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

Posted by - February 11, 2019
பேருவளை-கங்கானம்கொட பிரதேசத்தில், நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்பிலான 300 சிகரெட்டுகளுடன், அப்பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவர் கைது…

மருந்துப் பொருள்களுக்கான தட்டுப்பாட்டுக்கு மார்ச் மாத இறுதிக்குள் தீர்வு

Posted by - February 11, 2019
நாட்டில் நிலவும் மருந்துப் பொருள்களுக்கான தட்டுப்பாட்டுக்கு, எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் முழுமையான  தீர்வுக் காணப்படுமென, சுகாதார அமைச்சர் ராஜித…

மரம் வெட்டுபவர்களை பதிவு செய்வது தொடர்பான விசேட சுற்றுநிருபம்!

Posted by - February 11, 2019
மரம் வெட்டுபவர்களை பதிவு செய்வது தொடர்பன விசேட சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்படவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சரத் சந்திரசிறி விதாரன…

கூட்டமைப்பு ஆதரவளிக்காது!

Posted by - February 11, 2019
தேசிய அரசாங்கம் என்பது, அரசாங்கத்தின் நிலைப்பாடென்பதால், அதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றைக்கும் பங்காளியாக இருக்காதெனத் தெரிவித்துள்ள நாடாளுமன்றக் குழுக்களின்…

ஐக்கிய தேசிய கட்சிக்கு 6 புதிய அமைப்பாளர்கள்

Posted by - February 11, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் அமைப்பாளர்கள் இருவர் உள்ளிட்ட 6 பேர் ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களாக…