குருநாகல் பகுதியில் இன்றுபுதன்கிழமை முற்பகல் 10.20 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி பெண்ணெருவர் உயிரிழந்துள்ளதாக.பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து குருநாகல்…
நான்கு மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நாளை மறுதினம் (15) முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி கொழும்பு,…
ஐக்கிய தேசிய கட்சி இனியொருபோதும் பொதுவேட்பாளரை களமிறக்கப்போவதில்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் ஒருவரையே களமிறக்க தீர்மானம் எடுத்துள்ளோம். எனினும்…
வவுனியாவில் இன்று இடம்பெற்ற சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ்…
மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காத அரசாங்கம் இன்று அதிகாரத்தை பயன்படுத்தி அனைவரையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பற்ற…
அரசியல் அமைப்பில் தமிழரின் உரிமைகள் வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் எக்காரணம் கொண்டும் ஆயுதமேந்தியிருக்க மாட்டார்கள். சகல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் அமைப்பினை…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி