புழல் சிறையில் குற்றவாளிகளுக்கு சலுகை வழங்க ரூ.2 லட்சம் லஞ்சம்

Posted by - February 15, 2019
புழல் சிறையில் குற்றவாளிகளுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க ரூ.2 லட்சம் வரையில் லஞ்சம் கொடுக்கப்படுவதாக சிறை காவலர்கள் குற்றம்…

நளினி, முருகனை காப்பாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

Posted by - February 15, 2019
வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகனை காப்பாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி தாயார் பத்மாவதி மனு தாக்கல் செய்துள்ளார்.  முன்னாள்…

அமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் – டிரம்ப்

Posted by - February 15, 2019
பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை…

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!

Posted by - February 15, 2019
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சிஆர்பிஎப் வீரர்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  திமுக தலைவர்…

மக்கள் சக்தியாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முடியாது – செல்வம்

Posted by - February 14, 2019
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியானது பேரவையுடன் இணைந்திருந்தால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்று இல்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின்…

கல்வியை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் சூட்சுமமாக மேற்கொண்டு வருகின்றது-பந்துல

Posted by - February 14, 2019
கல்வியை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் மிகவும் சூட்சுமமாக மேற்கொண்டு வருகின்றது. அதற்கான அமைச்சரவை பத்திரமும்  ஜனாதிபதியின் கண்களை மறைத்து…

கொழும்பில் துப்பாக்கிச் சூடு

Posted by - February 14, 2019
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

காசோலை மோசடி வழக்கு,எதிரியை வழக்கிலிருந்து விடுவிக்க தீர்மானம்

Posted by - February 14, 2019
காசோலை மோசடி வழக்கின் முறைப்பாட்டாளர் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காமையால் , எதிரியை வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும் , ஒரு வருட காலத்திற்குள்…

அரசியலமைப்பு பேரவையை தன் விருப்புக்காக பயன்படுத்தும் சபாநாயகர்-எஸ்.பி. திஸாநாயக்க

Posted by - February 14, 2019
அரசியலமைப்பு பேரவையை சபாநாயகர் தனது அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றார். ஜனாதிபதியின் பரிந்துரைகளை நிராகரித்து பிரதம நீதியரசரின் பரிந்துரைக்கமைய செயற்படும் நிலை…

தேர்தலை நடத்த அவசியம் இல்லையெனில் மாகாணசபை முறையை நீக்கிவிட வேண்டும்-தேசப்பிரிய

Posted by - February 14, 2019
உரிய காலத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை நடத்துவதே ஜனநாயக பண்பாகும். மாகாணசபை தேர்தலை உரிய காலத்தில் நடத்த முடியாவிட்டால் தேர்தல்களை…