வெனிசுலா அதிபர் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுகின்றன- அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை

Posted by - February 25, 2019
வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். வெனிசுலாவில் கடுமையான பொருளாதார…

ஈழ தமிழர் கனடாவில் பொலிஸ் அதிகாரியானார்!

Posted by - February 25, 2019
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் ஒன்ராரியோ மாநிலத்தில்  றொரன்ரோ மாநகரில் பொலிஸ் உத்தியோகஸ்தரராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கையின் திருகோணமலையினை…

அலுகோசு பதவி வெளிநாட்டவருக்கு ?

Posted by - February 25, 2019
மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக வெளிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.…

பல்வேறு விபத்துக்களில் பெண்கள் இருவர் உட்பட நால்வர் கைது

Posted by - February 25, 2019
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் பெண்கள் இருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.  தொம்பே, அரலகங்வில, களுத்துறை ஆகிய பகுதிகளில்…

உயர்தரப் பரீட்சை விண்ணப்பத்திற்கான இறுதி திகதி இன்று!

Posted by - February 25, 2019
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்றுடன் முடிவடையவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட…

மன்னிப்பதற்கான உரிமை !

Posted by - February 25, 2019
1987ல் இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தாகிய கால கட்டத்தில் கொழும்பில் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் ஜெயவர்த்தனாவும்,…

‘தாமரை மொட்டு’ ராஜபக்சவின் குடும்ப கட்சியாகும் -ரவீந்திர

Posted by - February 25, 2019
‘தாமரை மொட்டு’ பொதுமக்கள் கட்சி அன்றி அது ராஜபக்ச குடும்ப கட்சியாகும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்யிட வைப்பது ராஜபக்ச…

வவுனியாவில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது (காணொளி)

Posted by - February 25, 2019
வடக்கு மாகாணமெங்கும் இன்று கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், வவுனியாவிலும் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வவுனியா நகர்…

மன்னார் மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது (காணொளி)

Posted by - February 25, 2019
வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, இன்று வடக்கு மாகாணமெங்கும் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில், மன்னார்…

ஆதாரத்தை தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் – இம்ரான்கான்

Posted by - February 25, 2019
புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கருதினால் அதற்கான ஆதாரத்தை வழங்கினால் நடவடிக்கை எடுப்பதாக இம்ரான்கான் கூறியுள்ளார்.  காஷ்மீர்…