போதைப்பொருள் தொடர்பில் செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு மஹிந்த அமரவீர அறிவுரை!

Posted by - February 25, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது ஆலோசனைகளுக்கமைய நாட்டில் போதைப்பொருள் அழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்…

மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகனுக்கு பிணை

Posted by - February 25, 2019
பம்பலப்பிட்டியில் பொலிஸ் பொறுப்பதிகாரியை டிபெண்டர் வாகனத்தில் மோதிக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன்…

மஹிந்தானந்தவின் மகன் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்-unp

Posted by - February 25, 2019
பொரளை பொலிஸ் நிலைய போக்குவாரத்து பிரிவின் பொறுப்பு அதிகாரியின் வாகன விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன்…

இராணுவத்தால் கைதானவர்களுக்கு நடந்தது என்ன?

Posted by - February 25, 2019
காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் இறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் அதனை வழங்கத் தயார் என சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையிலான…

கறுப்பு சட்டை அணிந்த சிலர் போராட்டத்தினை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்!

Posted by - February 25, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரொருவரின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் கறுப்பு சட்டை அணிந்த சிலர் போராட்டத்தினை…

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி நடைபெறும் ஈருருளிப்பயணம்.

Posted by - February 25, 2019
தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி  ஏழாம்  நாளாக இன்று 24/02/2019 ஸ்ராஸ்பூர்க் மாநகரத்தில் இருந்து ஆரம்பித்த…

சர்வதேசப் பாடசாலைகளை கல்வியமைச்சில் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்படும்

Posted by - February 25, 2019
இலங்கையில் இயங்குகின்ற சகல சர்வதேசப் பாடசாலைகளும் கல்வியமைச்சில் பதிவுசெய்யப்படுவதைக் கட்டாயமாக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.…

கொழும்பு துறைமுகம் ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைக்கப்படும் – சாகல

Posted by - February 25, 2019
கொழும்பு துறைமுகத்தை எதிர்வரும் 12-18 மாதங்களுள் ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துற‍ைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி…

பல்கலைக்கழகங்களுக்கு 660 மாணவர்கள் கூடுதலாக அனுமதி

Posted by - February 25, 2019
தேசிய பல்கலைக்கழகங்களுக்கு வழமையாக அனுமதிக்ப்படும் மாணவர்களின் தொகையைவிடவும் கூடுதலாக 660 மாணவர்களை இவ்வருடம் அனுமதிக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தீர்மானித்திருக்கிறது.…

நீர்வீழ்ச்சியில் விழுந்த வெளிநாட்டவர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - February 25, 2019
இராவணாஎல்ல நீர்வீழ்ச்சியைப் பார்க்கச் சென்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கற்பாறையில் வழுக்கி விழுந்து கடுங்காயங்குள்ளாகிய நிலையில் பதுளை…