பாகிஸ்தான் மண்ணிலிருந்து பயங்கரவாத தாக்குதலை நடத்த அனுமதிக்க மாட்டோம் – இம்ரான் கான்

Posted by - March 9, 2019
பாகிஸ்தான் மண்ணிலிருந்து எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் பயங்கரவாத தாக்குதலை நடத்த அனுமதிக்க மாட்டோம் என இம்ரான் கான் கூறியுள்ளார்.  புல்வாமா…

பாராளுமன்ற தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டி? – திருமாவளவன்

Posted by - March 9, 2019
பாராளுமன்ற தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்வோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்…

தேர்தல் கூட்டணி – அதிமுகவின் முடிவுக்காக காத்து இருக்கிறோம்: ஜி.கே.வாசன்

Posted by - March 9, 2019
தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவின் முடிவுக்காக காத்து இருக்கிறோம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். தமிழ்…

அ.தி.மு.க.வில் 11, 12-ந் தேதிகளில் வேட்பாளர் நேர்காணல்!

Posted by - March 9, 2019
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் அ.தி.மு.க.வில் 11, 12-ந் தேதிகளில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற இருக்கிறது. விருப்ப மனு…

அயோத்தி வழக்கில் தீர்வு காண சமரச குழுவில் இடம்பெற்ற 3 பேருமே தமிழர்கள்!

Posted by - March 9, 2019
அயோத்தி வழக்கில் தீர்வு காண சுப்ரீம் கோர்ட்டு நியமித்த சமரச குழுவில் இடம்பெற்றுள்ள 3 பேருமே தமிழர்கள் ஆவார்கள். உத்தரபிரதேச…

பாறைகளில் விளம்பரம் செய்வதை தடுப்பது குறித்து அறிக்கை வேண்டும்!

Posted by - March 9, 2019
மேம்பாலங்கள், பாறைகள், நெடுஞ்சாலைகளில் விளம்பரம் செய்வதை தடுப்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. …

அதிவேக பாதை கட்டண அதிகரிப்பை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்-நளின்

Posted by - March 8, 2019
நெரிசல் காலங்களில் அதிவேக பாதைகளின்  கட்டணம் 100 ரூபாவினால்  அதிகரிக்கப்பட்டுள்ளமையானது மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் நளின்…

இலங்கை மீது கடுமையான நடவடிக்கை தேவை – ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

Posted by - March 8, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த உறுதிமொழிகளில் சிலவற்றை நிறைவேற்றத் தவறியமைக்காக இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்…

பெண்களுக்கான விசேட பெட்டிகள் ஒதுக்கப்பட்ட ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார் அர்ஜூன

Posted by - March 8, 2019
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் இன்று பெண்களுக்கான தனிப்பெட்டிகள்…

போதைப்பொருள் கடத்தி வரப்படும் பிரதான கடல் மார்க்கம் கண்டுபிடிப்பு!

Posted by - March 8, 2019
இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தி வரபப்டும் பிரதான கடல் மார்க்கத்தை கண்டுபிடித்துள்ளதாக முப்படைகளின் அலுவலக பிரதானி அட்மிரால் ரவீந்ர விஜேகுணரத்ன தெரிவித்தார்.…