ஹிருனிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Posted by - March 12, 2019
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஏப்ரல் மாதம் 24ம் திகதி வரை கொழும்பு மேல்…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு!

Posted by - March 12, 2019
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.  பெற்றோலின் விலை 3…

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 43 வாக்குகளால் நிறைவேற்றம்!

Posted by - March 12, 2019
019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 43 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.  வரவு செலவுத்…

தேசியம் எனப்படுவது பல்வகைமைகளின் திரட்சி:நிலாந்தன்

Posted by - March 12, 2019
2009 மே மாதத்தை உடனடுத்து வந்த காலகட்டத்தில் குரலற்ற தமிழ் மக்களின் சன்னமான ஒரு குரலாகத் திகழ்ந்தவர் முன்னால் மன்னார்…

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், அரச அனுசரணைகளால் மயங்கி நிற்பவர்கள்’

Posted by - March 12, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அதிகாரத்தால், அதன் வழிவந்த செல்வச் செழிப்பால்;, அரச அனுசரணைகளால் மயங்கி நிற்பவர்கள். கால அவகாசம்…

இலங்கைக்கு எதிராக இராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்!

Posted by - March 12, 2019
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நால்வரையும், கைப்பற்றப்பட்ட இந்திய மீனவப் படகையும் மீள ஒப்படைக்கக் கோரி, தமிழ்நாடு –…

பொலிஸ் நிலைய அதிபர்கள் 56 பேருக்கு இடமாற்றம்

Posted by - March 12, 2019
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் நிலைய அதிபர்கள் 56 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.  தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி…

மாணிக்க கல் கொள்ளை தொடர்பில் வெளிநாட்டுப் பெண் கைது

Posted by - March 12, 2019
களுத்துறை வடக்குப் பிரதேசத்தில் சுமார் 65 இலட்சம் ரூபா மதிப்புள்ள மாணிக்ககல் கொள்ளை சம்பவம் தொடர்பில் வெளிநாட்டுப் பெண் ஒருவர்…

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக சுதந்திரக்கட்சி வாக்களிக்கும் – தயாசிறி

Posted by - March 12, 2019
இலங்கை தொடர்பான விவகாரங்களிற்கு நீதித்துறையை பயன்படுத்தி  உள்நாட்டில் தீர்வை காண்பதற்கு பதில் அரசாங்கம் அந்த நடவடிக்கையை வெளிநாடுகளிடமும் சர்வதேச சமூகத்திடமும்…

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது

Posted by - March 12, 2019
இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபரொருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாத்தறை பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரே இவ்வாறு…