இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு!

243 0

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

பெற்றோலின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை டீசலின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.