ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்பிக்கப்பட்டது

Posted by - March 20, 2019
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறுகின்றது.  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது…

இன சமத்துவத்தை பேணுவதில் முக்கிய தடைக்கல் அரசாங்கம்!

Posted by - March 20, 2019
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பிரதானஅவையில் இடம் பெற்றபொது விவாதத்தில் விடயம் 9ல் கலந்து கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றியஉரை இங்குவருமாறு.…

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு,பெண்கள் மூவர் கைது

Posted by - March 20, 2019
வெலிக்கடைப் பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் எனும் போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு மூன்றுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

Posted by - March 20, 2019
மோட்டார் சைக்களிலில் பயணித்த ஒருவர் புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ள சம்பவமொன்று ரத்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 1.20 மணியளவில்…

வவுனியாவில் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - March 20, 2019
வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய்…

ஜெனீவா தீர்மானம்- இலங்கையின் சார்பில் தலையிட்டது இந்தியா

Posted by - March 20, 2019
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் இலங்கைக்கு சாதகமான விதத்தில் இந்தியா தலையிட்டது என…

கலவர பூமியாகியுள்ள சிவனொளி பாதமலை

Posted by - March 20, 2019
அண்மையில் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் தமிழில் பெயர் மாற்றப்பட்ட சிவனொளி பாதமலையின் பெயர் பலகை நேற்றிரவு சில விசமிகளால் தமிழ்,…

“கடுவெல பேபி” போதைப்பொருட்களுடன் கைது

Posted by - March 20, 2019
பிரபல பாதாள உலகக் குழுவின் உறுப்பினர் அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

ஐ.தே.கட்சியின் உறுப்பினர் மீது துப்பாக்கிசூடு

Posted by - March 20, 2019
பெலியத்த பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் கப்பில பிரியதர்சன அமரகோண் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ்…

யாழில் கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது

Posted by - March 20, 2019
 யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் 9 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் இன்று அதிகாலை மடக்கிப் பிடிக்கப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட புலனாய்வு…