‘மீண்டும் கறுப்பு ஜுலையை உருவாக்க வேண்டாம்’!

Posted by - March 25, 2019
கலப்பு நீதிமன்றக் கோரிக்கை, மீண்டுமொரு கறுப்பு ஜூலையைத் தோற்றுவிக்க வழிவகுக்குமென்று எச்சரித்துள்ள டிலான் பெரேரா எம்.பி, இலங்கைப் பிரஜை என்ற…

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் உட்பட நால்வர் கைது!

Posted by - March 25, 2019
முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் பி. சமரசிரி மற்றும் மூன்று பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பிணைமுறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டிலேயே…

நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை கமலநாதன் அவர்களின் வணக்க நிகழ்வு- யோர்மனி, றைன

Posted by - March 25, 2019
நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை கமலநாதன் அவர்களின் வணக்க நிகழ்வு 24 .3. 2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி றைன என்னும் நகரத்தில் நடைபெற்றது…

பிரச்சினையை தீர்க்க சரியான நேரத்தில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்து

Posted by - March 24, 2019
நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினையை தீர்க்க சரியான நேரத்தில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.…

வவுனியாவில் காணிப் பிணக்குகளுக்கு விரைவில் தீர்வு

Posted by - March 24, 2019
வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபையினால் செட்டிகுளம், வீரபுரம் பிரதேச காணிப் பிணக்குகள் 19 இற்கு தீர்வுகள் எட்டப்பட்டுள்ளதாக மாவட்ட…

திருக்கேதீஸ்வரம் – மாந்தைச் சந்தி வளைவு : பிரச்சினையைத் தீர்க்க அனைவரது ஆதரவையும் கோருகின்றோம் – மன்னார் சர்வமதப் பேரவை

Posted by - March 24, 2019
மன்னார் சர்வ மதப்பேரவையில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ள இந்து சமயச் சகோதரர்கள் தமது முடிவை மீள்பரிசீலனை செய்து மீண்டும் இப்பேரவையில்…

ஜனாதிபதி வேட்பாளார் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவு

Posted by - March 24, 2019
எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளார் தொடர்பாக பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் வெளியாகிவரும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சிக்குள்…

சில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்றன – இராதாகிருஸ்ணன்

Posted by - March 24, 2019
இலங்கையில் உள்ள சில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வதாக மலையக மக்கள் முன்னணியின்…

ஐ.நா..வின் பொறிமுறையை விட்டு வெளியில் வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லை-சாந்தி சிறிஸ்கந்தராஜா

Posted by - March 24, 2019
ஐ.நா.வின் தற்போதைய பொறிமுறையை விட்டு இலங்கை வெளியில் வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லாது போய்விடும் என வன்னி மாவட்ட…

ஹம்பாந்தோட்டையில் பிரதமர் தலைமையில் பாரிய முதலீட்டுப் பணிகள் ஆரம்பம்

Posted by - March 24, 2019
பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் ஏற்றுமதி பொருளாதார இலக்காகக் கொண்ட செயற்திட்டத்தின் கீழ் இன்று ஹம்பாந்தோட்டையில் பாரிய முதலீடு திட்டப்…