காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - March 30, 2019
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை…

கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - March 30, 2019
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமது மோட்டார் சைக்கிளில் சூட்சுமமாக எடுத்துச் சென்ற பதப்படுத்தப்பட்ட கஞ்சாப் பொதியை வெள்ளவாயா பொலிசார் கண்டுபிடித்து…

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. உபகுழு முதன்முறையாக இலங்கைக்கு விஜயம்

Posted by - March 30, 2019
சித்திரவதைகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு ஐ.நா. உபகுழு இலங்கைக்கு முதலாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. அதன்படி குறித்த குழு எதிர்வரும்…

முத்துராஜவெல முதல் விமான நிலையம் வரை நிலக்கீழ் மார்க்கம்-ரணதுங்க

Posted by - March 30, 2019
விமானங்களுக்கு தாமதமின்றி எரிபொருளை வழங்குவதற்கு முத்துராஜவெல பிரதேசம் தொடக்கம் விமான நிலையம் வரை புதிய நிலக்கீழ் மார்க்கமொன்று அமைக்கப்பட்டு வருவதாக…

வடக்கு ஆளுநர் நாட்டாமை போல நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு

Posted by - March 30, 2019
வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஒரு நாட்டாமை போல நடந்துகொண்டதாக சட்டத்தரணி ஸ்ரீகாந்தா குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில்…

விவசாயிகளுக்கு 3 போகங்களுக்கு நீரை விநியோகிக்க தயார் – சிறிசேன

Posted by - March 30, 2019
விவசாயிகள் தயாராக இருந்தால் 3 போகங்களுக்கு  மொரகாகந்த  நீர்த்தேக்கத்தின் நீரை விநியோகிக்க தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

Posted by - March 30, 2019
சர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளமை இதற்கான காரணமாகும்.  அமெரிக்காவில் கடந்த வாரத்தில்…

மஹிந்தவை காப்பாற்றும் நோக்கிலேயே ஜனாதிபதி செயற்பட்டு வருகிறார்- முஜிபூர்

Posted by - March 30, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவையும் பொதுஜன பெரமுனக் கட்சியினரையும் காப்பாற்றும் நோக்கிலேயே தற்போது செயற்பட்டு வருகிறார் என்று ஐக்கிய தேசியக்…