காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் Posted by நிலையவள் - March 30, 2019 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை…
கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது Posted by நிலையவள் - March 30, 2019 பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமது மோட்டார் சைக்கிளில் சூட்சுமமாக எடுத்துச் சென்ற பதப்படுத்தப்பட்ட கஞ்சாப் பொதியை வெள்ளவாயா பொலிசார் கண்டுபிடித்து…
இரு கைகளும் இன்றி அபார சாதனை படைத்த மாணவி Posted by நிலையவள் - March 30, 2019 எஹேலியகொட பிரதேசத்தில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலினை இழந்த மாணவி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த…
சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. உபகுழு முதன்முறையாக இலங்கைக்கு விஜயம் Posted by நிலையவள் - March 30, 2019 சித்திரவதைகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு ஐ.நா. உபகுழு இலங்கைக்கு முதலாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. அதன்படி குறித்த குழு எதிர்வரும்…
முத்துராஜவெல முதல் விமான நிலையம் வரை நிலக்கீழ் மார்க்கம்-ரணதுங்க Posted by நிலையவள் - March 30, 2019 விமானங்களுக்கு தாமதமின்றி எரிபொருளை வழங்குவதற்கு முத்துராஜவெல பிரதேசம் தொடக்கம் விமான நிலையம் வரை புதிய நிலக்கீழ் மார்க்கமொன்று அமைக்கப்பட்டு வருவதாக…
கொழும்பில் இன்று 24 மணி நேர நீர் வெட்டு Posted by நிலையவள் - March 30, 2019 கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல்…
வடக்கு ஆளுநர் நாட்டாமை போல நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு Posted by நிலையவள் - March 30, 2019 வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஒரு நாட்டாமை போல நடந்துகொண்டதாக சட்டத்தரணி ஸ்ரீகாந்தா குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில்…
விவசாயிகளுக்கு 3 போகங்களுக்கு நீரை விநியோகிக்க தயார் – சிறிசேன Posted by நிலையவள் - March 30, 2019 விவசாயிகள் தயாராக இருந்தால் 3 போகங்களுக்கு மொரகாகந்த நீர்த்தேக்கத்தின் நீரை விநியோகிக்க தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி! Posted by தென்னவள் - March 30, 2019 சர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளமை இதற்கான காரணமாகும். அமெரிக்காவில் கடந்த வாரத்தில்…
மஹிந்தவை காப்பாற்றும் நோக்கிலேயே ஜனாதிபதி செயற்பட்டு வருகிறார்- முஜிபூர் Posted by நிலையவள் - March 30, 2019 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவையும் பொதுஜன பெரமுனக் கட்சியினரையும் காப்பாற்றும் நோக்கிலேயே தற்போது செயற்பட்டு வருகிறார் என்று ஐக்கிய தேசியக்…