ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேறியோரையும் பதவிநீக்கப்பட்ட அமைப்பாளர்களையும் மீண்டும் இணைக்க முயற்சிகள் என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வரவு – செலவு…
வௌிநாட்டு தூதுவர் பதவிகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பரிந்துரை செய்யப்பட்ட பாராளுமன்ற உயர்பதவிகள் குழு அனுமதி வழங்கியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு…
என்னையும், எனது குடும்பத்தவர்களையும் பழிவாங்கும் நோக்கிலேயே 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவந்து, ஜனாதிபதியையும் ஏமாற்றி அதனை நிறைவேற்றிக் கொண்டார்கள்…
பொலனறுவை சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் அங்கு கடமையாற்றும் பெரும்பான்மை சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுபோதையில் இருந்த…