ஜனநாயக மீறல் செயற்பாடுகளை அனைவரும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்-ஹர்ஷன ராஜகருண

Posted by - March 30, 2019
கடந்த அரசாங்கத்தில் இடம் பெற்ற ஜனநாயக மீறல் செயற்பாடுகளை அனைவரும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற…

ஐக்கிய நாடுகள் அமைப்பின் குழுவொன்று இலங்கைக்கு!

Posted by - March 30, 2019
சித்திரவதையை தடுப்பு சம்பந்தமான தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழு ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளது. …

நீதித்துறையை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது – வாசுதேவ

Posted by - March 30, 2019
  எமது நாட்டின் நீதித்துறையை பலவீனப்படுத்தும்  செயற்பாடுகளுக்கு  இடமளிக்க முடியாது அனைத்து பிரச்சினைகளுக்கும் உள்ளக விசாரணையின் ஊடாகவே தீர்வு காண…

கட்சியிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க முயற்சி – துமிந்த

Posted by - March 30, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேறியோரையும் பதவிநீக்கப்பட்ட அமைப்பாளர்களையும் மீண்டும் இணைக்க முயற்சிகள் என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  வரவு – செலவு…

14 வௌிநாட்டு தூதுவர்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் குழு அனுமதி!

Posted by - March 30, 2019
வௌிநாட்டு தூதுவர் பதவிகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பரிந்துரை செய்யப்பட்ட பாராளுமன்ற உயர்பதவிகள் குழு அனுமதி வழங்கியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு…

எனது குடும்பத்தைப் பழிவாங்குவதற்கே 19ஆம் திருத்தத்தைக் கொண்டுவந்தனர்-மஹிந்த

Posted by - March 30, 2019
என்னையும், எனது குடும்பத்தவர்களையும் பழிவாங்கும் நோக்கிலேயே 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவந்து, ஜனாதிபதியையும் ஏமாற்றி அதனை நிறைவேற்றிக் கொண்டார்கள்…

தமிழ் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது பெரும்பான்மையினத்தவர்கள் தாக்குதல்

Posted by - March 30, 2019
பொலனறுவை சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் அங்கு கடமையாற்றும் பெரும்பான்மை சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுபோதையில் இருந்த…

அவுஸ்ரேலியா மற்றும் இலங்கை படைகள் இணைந்து கூட்டு பயிற்சி

Posted by - March 30, 2019
அவுஸ்ரேலியா மற்றும் இலங்கை படைகள் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. மனிதாபிமான உதவி மற்றும் இடர் காப்பு தொடர்பான கூட்டு பயிற்சியிலேயே…

தியாக தீபம் அன்னை பூபதியின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - March 30, 2019
தியாக தீபம் அன்னை பூபதியின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதற்கமைய தமிழ்த் தேசிய…

வடக்கில் பௌத்த மாநாட்டினை நடத்தியதை ஏற்க முடியாது – தவராசா

Posted by - March 30, 2019
வடக்கு மாகாணத்தில் தீர்க்கமுடியாத பல பிரச்சினைகள்  உள்ளபோது, வடக்கு மாகாண ஆளுநர் பௌத்த மாநாட்டினை நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது என…