தேவாலயத்தில் சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட ஐவர் கைது

Posted by - March 31, 2019
யாழ்.சாட்டி பகுதியில் உள்ள தேவாலயத்தில் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டார்கள் எனும் குற்றசாட்டில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் ஊர்காவற்துறை…

729 கிலோகிராம் கொக்கைன் நாளை அழிக்கப்படவுள்ளது!

Posted by - March 31, 2019
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் கைப்பற்றப்பட்ட 729 கிலோகிராம் கொக்கையின் நாளைய தினம் அழிக்கப்படவுள்ளது. சப்புகஸ்கந்த பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் வைத்து…

915 இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள்!

Posted by - March 31, 2019
வெளிநாட்டில் வசிக்கும் 915 இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள் வழங்கப்பட்டது. இது தொடர்பான உறுதிப்பத்திரங்களை வழங்கும் வைபவம் நேற்றைய தினம் அமைச்சர்…

எதிர்வரும் ஜூன்- ஜூலையில், மாகாண சபைத்தேர்தலை நடாத்தும் உத்தேசம் அரசிடமுள்ளது: ஹிஸ்புல்லாஹ்

Posted by - March 31, 2019
எதிர்வரும் ஜூன், ஜூலை மாதத்திற்குள்ளாக மாகாண சபைத் தேர்தலை நடாத்த அரசு உத்தேசித்திருப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்…

இலங்கையின் வரைபடத்தில் 3 இலட்சம் இடங்களின் பூகோள பெயர்கள் அடையாளம்!

Posted by - March 31, 2019
இலங்கையின் வரைபடத்தில் உள்ள 3 இலட்சம் இடங்களின் பூகோள பெயர்கள் தற்போது அடையாளபடுத்தப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாக நில அளவைத் திணைக்களம் …

வடக்கு நோக்கி பயணித்த பேருந்துகள் விபத்து – 12 பேர் காயம்!

Posted by - March 31, 2019
கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி பயணித்த இரு பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். சிலாபம் புத்தளம் வீதி பங்கதெனிய சந்தியில்…

ஜெனீவா 2019 – நிலாந்தன்

Posted by - March 31, 2019
‘மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்து வதற்கான எந்த அதிகாரமும் அந்தச் சபைக்கு இல்லை. இஸ்ரேலுக்கும் எதிராக 70…

“தூத்துக்குடிக்கு புல்லட் ரெயில் கொண்டு வருவோம்” கனிமொழிக்கு தமிழிசை பதிலடி

Posted by - March 31, 2019
“தூத்துக்குடிக்கு புல்லட் ரெயில் நிச்சயமாக கொண்டு வருவோம்” என்று கனிமொழிக்கு தமிழிசை பதிலடி கொடுத்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா…